ஆங்கில கால்வாய் ஊடாக 800க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவை வந்தடைந்துள்ளதாக உட்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுவே ஒரே நாளில் ஆங்கில கால்வாய் ஊடாக பிரித்தானியாவை வந்தடைந்த அதிகப்பட்ச…
Browsing: செய்திகள்
புலம்பெயர் நாடுகளில் தமிழர்களுக்கெதிராக திட்டமிட்டுசெய்யப்படும் அவதூறுப்பரப்புரைகளையும், பொய்யுரைகளையும் தடுத்து முறியடிக்க உலகத்தமிழர்கள் துணைநிற்க வேண்டும் – சீமான் கோரிக்கை கனடா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ,…
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர இன்று காலை மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர…
அவுஸ்ரேலியாவில் இலங்கைத் தமிழ்க் குடும்பஸ்தர் தீ மூட்டித் தற்கொலை!! கோனேஸ்வரன் கிருஷ்ணபிள்ளை என்பவருக்கு வயது 38. ஒரு துப்புரவு தொழிலாளராகப் பணிபுரிந்து வந்த அவர் தனது மனைவி…
மொரட்டுவை, உள்ள ஏகொட உயன பொலிஸ் வீதித் தடுப்பில் வைத்து பொலிஸாரிடம் மாட்டிவிடுவோம் என்ற பயத்தில் நான்கு ஹெரோய்ன் பக்கெட்டுகளை விழுங்க முயன்ற இராணுவ சார்ஜன்ட் ஒருவரை…
21.08.2021 உதவி வழங்கியவர்கள்:திரு திருமதி ரசிக்குமார் Tuttlingen Germany உதவி பெற்றவர்கள்: புதுக்குடியிருப்பு 20 குடும்பம் மாவிட்டபுரம் 10 குடும்பம் சைவ வித்தியா விருத்திச் சங்கம் சிறுவர்…
தாலிபான்கள் என்னை கொல்வதற்காக வருவார்கள் அவர்களின் கையால் மரணமடைய காத்திருக்கிறேன் என ஆப்கான் முதல் பெண் மேயர் கண்ணீருடன் கூறியுள்ளார். ஆஃப்கானிஸ்தான் 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும்…
உதவி வழங்கியவர்:திரு திருமதி கஜன் றசிதா Trossingen யெர்மெனி உதவி பெற்றவர்கள்: 22 குடும்பம் உதவித் தொகை: 35000,00 18.08.2021 அன்று யினோஸ் குட்டிக்கு 1வது பிறந்தநாள்…
சட்டவிரோதமாக எல்லையை கடந்து நுழைந்ததால் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டதாக உஸ்பெகிஸ்தான் பாதுகாப்புத்துறை செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். ஆப்கானிஸ்தான் ராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்தியது உஸ்பெகிஸ்தான் ஆப்கானிஸ்தானின் முக்கிய பகுதிகளை…
கொரோனா.. வவுனியாவில் மேலும் 59 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக…
