Browsing: செய்திகள்

நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் கொவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்திற்கு அமைய இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை கடந்துள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று…

இலங்கையின் இசைத் துறையை சர்வதேசத்திற்கு கொண்டு சென்ற இலங்கை பாடகி யொஹானி டி சில்வாவின் ´மெனிகே மகே ஹிதே´ என்ற பாடல் யூ டியூபில் 100 மில்லியன்…

யாழ்ப்பாணம், குருநகர், மற்றும் சிலாவதுரை, அரிப்பு, ஆகிய கரையோர பிரதேசங்களில் கடற்படையினரால் செப்டம்பர் 09 மற்றும் 10ம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக…

யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி ஒருவர் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.. மருத்துவ பீடத்தை சேர்ந்த சாருகா என்ற முதலாமாண்டு மாணவி ஒருவரே…

மேஷம்: மேஷ ராசியில் பிறந்த நீங்கள் இன்று நிறைய நன்மைகளைப் பெற இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பகைவர்களின் தொல்லை வெறுப்பை உண்டாக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள்…

நாட்டில் மேலும் 1,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என…

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு படகில் 155 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருளை கடத்தி வந்த 7 பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் உட்பட 9 பேரை மட்டக்களப்பு கிழக்கு…

சதொச நிறுவனத்திற்கு பெற்றுக் கொடுக்கப்பட்ட வெள்ளைப்பூடு தொகையொன்று மேலிடத்தின் எவ்வித அறிவுறுத்தலும் இன்றி மூன்றாம் தரப்பினருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதனுடன் தொடர்புடைய அதிகாரிகளை பணி இடைநீக்குமாறு…

கொரோனா வைரஸிலிருந்து சுகாதார தரப்பினரை பாதுகாக்க வேண்டும் என்கிற உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கிய பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியிருந்தால், சுகாதார தரப்பைச் சேர்ந்த பலரை காப்பாற்றியிருக்க…

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 639 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவௌியை பேணாமை ஆகிய…