எரிபொருள் அபிவிருத்தி சட்டமூலத்ததை அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்பித்ததன் பின்னர் எரிபொருள் அபிவிருத்தி அதிகார சபை ஒன்றை நிறுவ எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கட்டுநாயக்க…
Browsing: செய்திகள்
ஐரோப்பிய ஒன்றியத்தின் குழு ஒன்று எதிர்வரும் 27 ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. GSP+ சலுகை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக குறித்த குழு இலங்கையை வந்தடையவுள்ளதாக வெளிநாட்டுத்துறை…
கொரோனாவை சுதேச வைத்தியத்தின் மூலம் கட்டுப்படுத்த 1,000 வைத்தியர்கள் தயாராக உள்ளதாக வேலை வாய்ப்பற்ற சித்த வைத்திய சங்கம் தலைவர் வைத்தியர் ஹபில் தெரிவித்துள்ளார். அவர் ஊடகங்களுக்கு…
கண்டி, பூஜாபிட்டிய பகுதியில் 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் 29 வயதான திருமணமான நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த பகுதியில் வசிக்கும் சிறுமி மேற்பட்ட…
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணொருவர் குழந்தை பிரசவித்த பின்னர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் அளவெட்டியை சேர்ந்த சதீஸ்குமார் அபிமினி (42) என்பவரே…
இலங்கையில் இன்று பேசப்பட்டுவருவர்தான் முன்னாள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அனுருத்த ரத்வத்தேயின் மகன் இராஜங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த. முன்னாள் பிரதமர் சிறிமாவின் மருமகன். முன்னாள் ஜனாதிபதி…
பிரித்தானிய பணவீக்கமானது வருடத்தில் அதிகமாக காணப்படுகிறது. கடந்த மாதத்தில் வருடாந்த பணவீக்கமானது 24 வருடங்களில் உள்ளதாக அளவு உள்ளது. இதற்கு முக்கிய காரணம் கடந்த வருடம் ஈட்…
விடுதலைப்புலிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை, உண்மையான தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் எந்தவொரு போர் குற்றங்களிலும் ஈடுபடவில்லை. புலிகள் போர்க்குற்றத்தில் ஈடுபட்டார்கள் என்பது சுமந்திரனின் கருத்து. எங்களையும்…
நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட நாடுகள் வரிசையில் இலங்கை இன்று 5ஆவது நாடாக இடம் பிடித்துள்ளது. இது…
யாழ்.நெல்லியடி – இராஜகிராமத்தில் இரு கோஷ்டிகளுக்கிடையில் நேற்றிரவு இடம்பெற்ற மோதலில் 15 பேர் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். எனினும் அவர்கள் மீது பருத்தித்துறை…
