Browsing: செய்திகள்

நாட்டை கட்டுப்பாடற்ற விதத்தில் திறப்பது, மீண்டும் தொற்று பரவல் ஆரம்பமாக வழிவகுக்கலாம் என இலங்கை மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது. தடுப்பூசி வழங்கும் வீதம் அதிகமாகக் காணப்பட்டாலும் தற்போது…

யாழ்ப்பாணம் ஆரியகுளத்தின் நடு மத்தியில் ‘இந்து – பெளத்த மண்டபம்’ என்ற பெயரில் பெளத்த சின்னங்களையும் உட்புகுத்தி, ஒரு கட்டமைப்பை ஏற்படுத்த யாழ்ப்பாணம் நாக விகாரையின் விகாராதிபதி…

இலங்கைப்பாடகி யொஹானி சில்வாவின் (Yohani Diloka de Silva) முதலாவது இந்திய இசை நிகழ்ச்சிி நேற்று (30) ஹரியானாவின் குருகிராமில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் யொஹானி சில்வாவை காண…

கொழும்பு துறைமுகத்தில் தேங்கி இருக்கும் 360 மெட்ரிக் தொன் பால்மா அடங்கிய 16 கொள்களன்களை விடுவிக்க தேவையான டொலர்களை வர்த்தக வங்கிகளுக்கு விடுவிப்பதாக மத்திய வங்கி அறிவித்திருந்தபோதும்…

இலங்கை அரசாங்கத்திற்குள் ஏற்பட்டிருக்கின்ற பிரச்சினைகள் குறித்து அவதானம் செலுத்தியுள்ள ஜனாதிபதியின் புதல்வரான மனோஜ் ராஜபக்ஷ, தனது தந்தையிடம் முன்வைத்த கோரிக்கை தொடர்பிலான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அமெரிக்கா…

சர்வதேச சிறுவர் தினமான இன்று இலங்கை இராணுவத்திடம் கையளித்த சிறுவர்கள் எங்கே? என் கேட்டு முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் மழைக்கு மத்தியிலும்…

இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனுதவியை வழங்க உலக வங்கியின் நிர்வாகக் குழுவால் நேற்று (30) அங்கீகரிக்கப்பட்டது அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ இதனை தெரிவித்துள்ளார். கிராமம்…

நாட்டில் அமுல்ப்படுத்தப்படிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இன்று முதல் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், அரச ஊழியர்களை பணிக்கு அழைக்கும் விதம் குறித்த சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாக…

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மீது கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. 2019 உயிர்த்த…

ஜப்பானில் டைபெற்ற உச்சி மாநாட்டில் முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் (donald trump) கவனத்தை திசை திருப்புவதற்காக புடின் (vladimir putin) இளம்பெண் ஒருவரை அழைத்து வந்த…