யாழ் மாவட்டத்தின் நாவற்குழி பிரதேசத்தில் இன்று (3) அதிகாலை திருடர்கள் வீடு புகுந்து தாயையும், மகனையும் கட்டி வைத்து தாக்கி, வீட்டிலிருந்த பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். இச்…
Browsing: செய்திகள்
தமது அரசியல் தேவைகளுக்காக மத வாதங்களை தூண்டி மக்களை குழப்பி அரசியல் லாபங்களுக்காக மதங்களுடையில் பிரச்சினைகளை தூண்டிவிடும் செயற்பாட்டைநிறுத்துங்கள் என யாழ்ப்பாணம் நாக விகாரையின் விகாராதிபதி ஸ்ரீ…
இலங்கைக்கு 4 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா யாழ். மாவட்டத்திற்கு இன்று (03) விஜயம் செய்ய உள்ளார்.…
நல்லாட்சி, சட்டம் மற்றும் மனித உரிமைகள் குறித்த ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கை செயற்குழுவுக்கும் இடையிலான 5 வது சந்திப்பில் இடம்பெற்ற விடயங்கள் பின்வருமாறு, 1. நல்லாட்சி, சட்டம்…
ஒரு கிலோ பால் மாவின் விலை 200 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாகவும், அதன்படி ஒரு கிலோ பால் மாவின் சந்தை விலை 1,145 ரூபாவாக அதிகரிக்கும் என பால்…
ஒக்டோபர் 04 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள கைதிகளை பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தகவலை சிறைச்சாலைகள் பேச்சாளர்…
இலங்கை தோட்ட முகாமையாளர் சங்கம், தோட்ட அதிகாரிகள் தாக்கப்படுவதையிட்டு கண்டனம் தெரிவித்துள்ளது. தாம் பெருந்தோட்ட நிர்வாகத்தில் இருந்து விலக வேண்டி வரும் என எச்சரித்துள்ளது. அவர்களது கவலையும்,…
ஜப்பான் கடற்படையின் பாரிய போர்க்கப்பல்கள் இரண்டு இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Murasame மற்றும் Kaga ஆகிய இரண்டு போர்க்ககப்பல்களே இவ்வாறு இன்றைய தினம் கொழும்பு துறைமுகத்தை…
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகன் ரோஹித்த ராஜபக்ஷ வளர்த்த செல்லப்பிராணியான பூனை காணாமற் போன தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பூனையை கண்டுபிடித்து தருவோருக்கு விஷேட பரிசை வழங்க…
நாடுமுழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மேல் மாகாணத்தில் நேற்று நடத்தப்பட்ட வீதிச் சோதனையின்போது 188 பேர் மது அருந்தி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டுக்காக கைதாகியிருக்கின்றனர். நேற்று…
