சட்டத்தை சரியாக அமல்படுத்தும் எந்தவொரு பொலிஸ் அதிகாரி சார்ப்பிலும் தான் துணை நிற்பதாக பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நேற்று (04) இரவு தெரண தொலைக்காட்சியில்…
Browsing: செய்திகள்
கோப்பாய் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்ட வலி. கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் 11 ஆம் திகதி விளக்கமறியலில்…
அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 சிறைக்கைதிகள் தொடர்பில் உயர் நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிற்கு எதிராக…
நாட்டை ஆட்சி செய்வது அமைச்சரவையா அல்லது அரிசி ஆலை உரிமையாளர்களா என மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள்…
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) கடந்த 2017 ஆம் ஆண்டு நிருபமா ராஜபக்ஸ (Nirupama Rajapaksa) மற்றும் அவரது கணவர்…
தமிழகத்தில் பிரபலமான தொலைக்காட்சியான விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இந்நிலையில் பிக்பாஸ் 4 சீசன்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் பிக்பாஸ்…
இலங்கையில் யாரேனும் சட்டவிரோதமாக பணம் சம்பாதித்திருந்தால், நாட்டின் சட்டத்தின்படி அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். பன்டோரா…
இந்திய அரசாங்கத்தின் நிதி பங்களிப்புடன் மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட ஆயிரத்து 235 வீடுகள் நேற்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சூம் தொழில்நுட்பம் ஊடாகவே…
நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி திரைப்படங்களை தயாரித்து வருகிறார். இவர்கள் தயாரிப்பில் ‘கூழாங்கல்’, ‘காத்துவாக்குல…
சமந்தாவும், நாக சைதன்யாவும் திருமண முறிவு குறித்து அறிவித்துள்ள நிலையில், நடிகர் சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒரு டுவிட் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்…
