Browsing: செய்திகள்

நாடாளாவியரீதியில் மாகாண சபையினால் நிர்வகிக்கப்படும் 200 மாணவர்களுக்குக் குறைவான ஆரம்பப் பாடசாலைகளைக் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 21ஆம் திகதி முதல் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஊவா மாகாண ஆளுநர்…

போருக்குப் பின்னரான முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக இலங்கை உறுதியளித்தது. இந்த விடயம் தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பொறுப்புக்கூறல், நல்லிணக்கம்,…

இலங்கை அரசால் சிறுவர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டதாக தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் உரைக்கு அரசாங்க தரப்பினரால் பாராளுமன்றத்தில் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.…

ஒரு மாதமும் 20 நாட்கள் வயதுடைய கைக்குழந்தை ஒன்றை அவரது தாயார் கோடரியால் தாக்கி கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று அனுராதபுரம் கிரவஸ்திபுர பகுதியில் இடம்பெற்றுள்ளது.…

நேற்று இரவு சிலமணிநேரம் ஏற்பட்ட முடக்கத்தால், பேஸ்புக் நிறுவுனர் மார்க் சூகர்பெர்க், (Mark Zuckerberg) தனது சொத்து மதிப்பில் 6 பில்லியன் டொலரை இழந்துள்ளார். நேற்று மாலை…

பிரபலங்களின் மோசடிகள் அம்பலமாக்கி உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ‘பென்டோரா பேப்பர்ஸ்’ குறித்து உள்ளக விசாரணைகளை ஆரம்பிப்பது அவசியம் என ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டநேஷனல் இலங்கை நிறுவனம்…

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனப் பங்குகளை ஐந்தாக பிரித்து தனியார் மயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. இதனை ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.…

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவில் பொலிஸார் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் 4 பொலிசார் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்த தாக்குதல் சம்பவம் தர்மபுரம் கல்மடு பகுதியில் இடம்பெற்றதாக…

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்கள் நியாயத்தை பெற்றுக் கொடுக்கும் வழிமுறை இன்று இல்லாமல் போயுள்ளது என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். அரசியல் அழுத்தம்,…

மின்சார விநியோகத்தடை மீண்டும் வழமைக்கு திரும்பியதாக மின்சக்தி அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாட்டின் சில பகுதிகளில் மின்சாரத்தடை ஏற்பட்டது. தென்…