யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 35 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது அமர்வு இன்று(வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு நிகழ்நிலையில் ஆரம்பமாகியுள்ளது. நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நிலைமைகள் காரணமாக…
Browsing: செய்திகள்
இலங்கை – பிரான்ஸ் நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் புதிய தலைவராக அமைச்சர் நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார். சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று(புதன்கிழமை) நாடாளுமன்ற வளாகத்தில்…
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இன்று (07) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 20பேர் பலியானார்கள், 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த…
அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை யாழ்ப்பாணத்திற்கு மாற்றுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.…
கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட கல்லாற்று பகுதியில் கடந்த 4 ஆம் திகதி இரு குழுக்களுக்கு இடையிலான சண்டையின் போது பாதுகாப்புக் கடமைக்காக சென்ற பொலிஸார் மீது…
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களான பெண்கள் மூவர், பிரதி பொலிஸ்மா அதிபர்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளனர். உடன் அமுலாகும் வகையில் இவர்கள் தரமுயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில், பெண் பொலிஸ் அதிகாரிகள் பிரதி…
ஒன்றை சிங்கள பாடல் மூலம் சர்வதேச புகழ்பெற்ற இலங்கையின் பிரபல பாடகியான ஜொகானி (Yohani) இறுதிக்கட்டப் போரில் மனித உரிமைகளை மீறிய கேர்ணல் பிரசன்ன டி சில்வாவின்…
ஆப்கானிஸ்தானில் ஹசாரா இன மக்கள் 13 பேரை தலிபான்கள் படுகொலை செய்துள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை அறிவித்துள்ளது. கொல்லப்பட்டவர்களில் பதின்ம வயது சிறுமியொருவரும் அடங்குகுவதாகவும் இந்த படுகொலைகள் கடந்த…
பிரான்ஸ் கத்தோலிக்க தேவாலயத்தில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட சிறார்கள் பாதிரியார்கள் மற்றும் பிற மதகுருமார்களால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1950 ஆம் ஆண்டு…
கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள பால்மா தொகுதிகளை நாளை மறுதினத்திற்குள் விடுவிக்க முடியுமென பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியிடமிருந்து, தாம் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும்…
