Browsing: செய்திகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மை நாட்களாக நாளாந்தம் வெடிபொருட்கள் மீட்கப்படுவதும் வெடிப்பு சம்பவங்களும் பதிவாகி வருகிறது. அந்த வகையில் நேற்றைய முன்தினம் திங்கட்கிழமை முல்லைத்தீவு, சிலாவத்தை பகுதியில் லதனி…

தமிழகத்தில் கொரோனா தொற்றின் முடக்கம் ஓரளவு தளர்வு நிலையை அரசு அறிவிக்க தயாராகும் நிலையில், முக்கிய அரச நிறுவனங்கள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ்…

யாழ்.நகரில் இந்திய அரசின் நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ள இந்திய கலாசார நிலையத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியே திறந்து வைப்பாரென எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. யாழில் அமைக்கபட்ட குறித்த…

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரவுன்ஸ்வீக் தோட்டத்தில் இரண்டரை வயது ஆண் குழந்தையொன்று கழிவு குழிக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக பலியான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் ஜெயசுந்தரம் சுலக்‌ஷனன் என்ற…

நாடாளுமன்றில் இடம்பெற்ற குழப்ப நிலைமை தொடர்பான விசாரணை அறிக்கை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்படவுள்ளது. ஏப்ரல்-21 பயங்கரவாத தாக்குதலின் 2ஆம் ஆண்டு நிறைவு தினத்தில் ஆளும்…

திஸ்ஸமஹாராம குளத்தில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள், சீன நாட்டின் மக்கள் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என சீனத்தூதரகம் விளக்கமளித்துள்ளது. எனினும் அந்த சீருடை, சீனாவின்…

சைவ சித்தாந்தம் பண்டைய தமிழர்களுடைய மதமும் தத்துவமும் ஆகும்.டாக்டர் போப்[Dr.Pope]”சைவம் தென் இந்தியாவில், சரித்திரத்திற்கு முற்பட்ட மதமாக,முக்கியமாக ஆரியர் வருகைக்கு முன் இருந்து,தமிழ் மக்களின் மனதை கவர்ந்த…

ஜெர்மனியில் 28.06.2021 அன்று பல பிரதேசங்களில் ஐஸ் மழை பொழிந்ததில் பலவீடுகள் சொகுசு வாகனங்கள் சேதமாகி உள்ளது.

யாழ்.அரியாலையில் உள்ள கடலட்டை பண்ணை சீனர்களையும் உள்ளடக்கிய நிறுவனம் ஒன்றின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளமை தற்பொழுது தொியவந்துள்ளது. அரியாலையில் இயங்கிவரும் கடல் அட்டைத் தொழிற்சாலையில் சீனர்கள் பணியில்…

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் ஒரே குடும்ப பின்னணியை சேர்ந்த 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தொிவித்துள்ளனர். முன்னதாக தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட ஒருவருடன்…