Browsing: செய்திகள்

உலகலாவிய ரீதியில் யுனிசெப் நிறுவனத்தால் நடாத்தப்படும் Cities Inspire awards நிகழ்வுக்கு உலகலாவிய ரீதியில் தெரிவாகியுள்ள 05 மாநகர முதல்வர்களுள் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தி.சரவணபவன்…

கொக்குவில், தாவடி பகுதியிலுள்ள வீடொன்றின் மீது ஆவா குழு ரௌடிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாவடி சந்தியிலுள்ள வீடொன்றின் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணியளவில்…

2 வயது 3 வயது குழந்தைகளுக்கு கொரோனா உறுதி! இலங்கையில் 3 வயது மற்றும் 2 வயது குழந்தைகள் இருவருக்கு கொரோனா தொற்று கண்டறிப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

பெலாரஸ் – லித்துவேனிய எல்லைக்கு அருகில் இலங்கைப் பிரஜை ஒருவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பெலாரஸ் 1 ரிவி சனல் தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த நபரின் சடலம்…

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சொத்துகள் எதுவும் என்னிடம் இல்லை, இறுதிப் போரின்போது நான் மலேசியாவில் தலைமறைவாகியிருந்தேன் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினராக…

வடக்கு – கிழக்கிலுள்ள வளங்களை வைத்துக்கொண்டு அந்த பகுதிகளை அபிவிருத்தி செய்வதன் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தக்கூடிய வழிமுறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உள்ளது என நாடாளுமன்ற…

யாழ்ப்பாணம்- போதனா வைத்தியசாலையில் சுகாதார உதவியாளர்களாக கடமையாற்றிய 62 பேருக்கு, நியமன கடிதம் வழங்கப்பட்டுள்ளதாக குறித்த வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். கடந்த 2 வருடங்களாக யாழ்.போதனா…

4 அத்தியாவசிய பொருட்களுக்களுக்கான கட்டுப்பாட்டு விலைகள் நீக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. அதன்படி, சீமெந்து, பால்மா, சமையல் எரிவாயு மற்றும் கோதுமை மாவுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு…

இலங்கைத் தமிழா் அகதிகள் முகாம்களில் இருந்து 64 போ் படகு மூலமாக, தென்னாப்பிரிக்காவுக்கு தப்பிச் செல்ல முயன்று மாலத்தீவு அருகே சா்வதேச பொலிஸாரிடம் சிக்கியதாக கூறப்படுகிறது. இது…

நவம்பர் மாதத்தில் இருந்து பிற நாட்டைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா செல்ல அனுமதிக்கப்படுவர் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக பிரிட்டன், ஐரோப்பிய யூனியன்…