Browsing: செய்திகள்

மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்துச் சேவையை எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பிக்கக்கூடியதாக இருக்கும் என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு…

அகதிகள் முகாமில் உள்ள இலங்கை தமிழர்கள் யாரையும் கட்டாப்படுத்தி இலங்கை அனுப்பமாட்டோம். அவர்களின் ஒப்புதல் படியே செயல்படுவோம் என தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளதாக இந்திய…

அன்பான ஜேர்மன் செயல்பாட்டாளர்களே உங்கள் அன்பான யேர்மன் செயற்பாட்டாளர்களே உங்கள் விழிகளைத் திறவுங்கள் இல்லையேல் தமிழர் ஒருங்கிணைப்பை செயற்படுத்த நல்ல தலைமையிடம் கொடுங்கள் ! காரணம் ஓர்…

யாழ்ப்பாணம்- கோண்டாவில் பகுதியில், வாள் வெட்டுக்குழு சந்தேகநபரின் வீட்டில் இருந்து இரண்டு வாள்களை மீட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கோண்டாவில் பகுதியில் வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய…

யாழ்ப்பாணம்- அரியாலை பகுதியிலுள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று (சனிக்கிழமை) இரவு, அரியாலை பகுதியிலுள்ள வீடொன்றின் மீது சந்தேகநபர்கள் சிலர், பெற்றோல் குண்டுகளை…

சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்ட வெடிபொருட்களுடன் நபர் ஒருவரை விஷேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வோட்டர் ஜெல் குச்சிகள்…

பொருட்களின் விலை உயர்வைக்கூட இந்த அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. இறக்குமதியாளர்களும், உற்பத்தியாளர்களும் விலையை தீர்மானிக்கும் நிலைமை உருவாகியுள்ளது. அப்படியானால் அரசாங்கம் எதற்கு, அமைச்சரவை எதற்கு என்று மலையக…

இன்று காலை 10.00 மணியளவில் கிளிநொச்சி கண்டவளையில் அமைந்துள்ள தனது புர்வீக வயல் கணியில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நெல் விதைப்பினை ஆரம்பித்து வைத்துள்ளார். விவசாய நிலங்கள்…

வாழைச்சேனை கல்குடா பிரதேசத்துக்கு கொண்டு வரப்படவிருந்த ஒரு தொகை போதை மாத்திரைகளுடன் 31 வயதுடைய இருவர் சம்மாந்துறையில் கைது செய்யப்பட்டுள்ளனர். வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப்…

சாக்கு போக்கு சொல்லப்போவதில்லை. ஒரே சட்டம், ஒரே நாட்டுக்குள், மோசடிகள் அற்று சரியான முறையில் முன்னோக்கிச் செல்ல ஒத்துழைப்பு வழங்குங்கள் என்று, நாட்டு மக்களிடம் ஜனாதிபதி கோட்டாபய…