Browsing: செய்திகள்

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் பாலியல் குற்றச்சாட்டிற்கு உள்ளான பேராசிரியர் மீதான சுயாதீன விசாரணை அறிக்கையை ஆராய்வதற்காக இன்று (7) கூடவிருந்த பல்கலைகழக பேரவையின் சிறப்பு அமர்வை, மேன்முறையீட்டு நீதிமன்றம்…

இந்தோனேசியாவில் முடக்க நிலை  அமுல்படுத்தப்பட்டுள்ளன நிலையிலும் கொரோன தொற்றினால் ஏற்படும்  இறப்புகள் மற்றும் தொற்று நோயாளிகள் அதிகரித்து வருகின்றன. இந்தநிலையில் ஒக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவுவதாகவும் ஊடகங்கள் செய்தி…

வவுனியாவில் 8 மணி நேரத்தில் ஆயிரம் கோவிட் தடுப்பூசிகளும் இன்று வெற்றிகரமாக ஏற்றப்பட்டுள்ளன. வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் சுகாதாரப் பிரிவினரின் ஒத்துழைப்புடன், வவுனியா நகரம்,…

கிளிநொச்சி – கனகபுரம் பகுதியில் மருத்துவர் ஒருவருடைய 50 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் அதிகளவானோர் கலந்து கொண்டு நடப்பதாக பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் குறித்த…

தற்போது மன்னார் மாவட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சுகாதார தொழிலாளர்கள் மற்றும் அலுவலக சுத்திகரிப்பாளர்களுக்கு தடுப்பூசி வழங்க…

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை 5 கிராமசேவகர் பிரிவு அல்-ஹம்றா வீதியில் உள்ள வீடொன்றின் கூரையிலிருந்து தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்-16 துப்பாக்கிக்கு பயன்படுத்தும்…

இலங்கையில் மிகவும் பிரபலம்வாய்ந்த தொலைக்காட்சிகளில் ஒன்றான சிரச, சக்தி தொலைக்காட்சி அலைவரிசையை இடைநிறுத்த அரசாங்கம் முயற்சிப்பதாகத் தெரிவித்து நாடாளுமன்றில் இன்று பாரிய சர்ச்சை ஏற்படுத்தப்பட்டுள்ளது. எதிர்கட்சித்தலைவர் சஜித்…

பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ நாளைய தினம் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளாரென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ராஜபக்ஷ குடும்பத்தினரிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து…

திருகோணமலை – குச்சவெளி ஜாயா நகர் பிரதேசத்தில் இன்று பிற்பகலில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். டைனமைட் என அழைக்கப்படும் வெடி பொருளை பயன்படுத்தி மூவர்…

வவுனியா லக்சபான வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் பின்பகுதியிலிருந்து இன்று (06) காலை 8.00 மணியளவில் வெட்டுக்காயங்களுடன் 14வயதுடைய சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் சடலமாக மீட்கப்பட்ட…