Browsing: செய்திகள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுதந்திரபுரம்கொலனி பகுதியில் தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த வேளை மின்சாரம் தாக்கி குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை…

டெல்டா உருமாற்ற கொரோனா வைரஸ், தற்போது இந்தோனேசியாவில் வேகமாக பரவி வருகிறது. ஒரே நாளில் 29 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு அரசு கவலை…

ஏற்கனவே டெல்டா வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், தற்போது லாம்ப்டா என பெயரிடப்பட்ட உருமாற்றமடைந்த கொரோனா வைரஸும், தீவிரமாக பரவி வருவது…

பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகை அமைச்சராகப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார் என ஜனாதிபதி…

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச இன்று நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்றுள்ளார். இந்நிலையில் தற்போதைய அமைச்சரவையின் பிரதானியாக ஜனாதிபதி செயற்படுகின்றார்.…

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் முதலாம் டோஸைப் பெற்றவர்களுக்கு 2ஆம் டோஸாக பைஸர் தடுப்பூசியை செலுத்தும் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ஜூலை 3ஆம்…

மாத்தறையில் சூம் தொழில்நுட்பத்திற்காக பெக்கேஜ் ஒன்று வழங்குவதாக கூறி பாடசாலை மாணவிகளின் கையடக்க தொலைபேசி இலக்கங்களை பெற்று மோசமாக செயற்பட்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக…

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் பாலியல் குற்றச்சாட்டிற்கு உள்ளான பேராசிரியர் மீதான சுயாதீன விசாரணை அறிக்கையை ஆராய்வதற்காக இன்று (7) கூடவிருந்த பல்கலைகழக பேரவையின் சிறப்பு அமர்வை, மேன்முறையீட்டு நீதிமன்றம்…

இந்தோனேசியாவில் முடக்க நிலை  அமுல்படுத்தப்பட்டுள்ளன நிலையிலும் கொரோன தொற்றினால் ஏற்படும்  இறப்புகள் மற்றும் தொற்று நோயாளிகள் அதிகரித்து வருகின்றன. இந்தநிலையில் ஒக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவுவதாகவும் ஊடகங்கள் செய்தி…

வவுனியாவில் 8 மணி நேரத்தில் ஆயிரம் கோவிட் தடுப்பூசிகளும் இன்று வெற்றிகரமாக ஏற்றப்பட்டுள்ளன. வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் சுகாதாரப் பிரிவினரின் ஒத்துழைப்புடன், வவுனியா நகரம்,…