ஜெர்மனியில் 28.06.2021 அன்று பல பிரதேசங்களில் ஐஸ் மழை பொழிந்ததில் பலவீடுகள் சொகுசு வாகனங்கள் சேதமாகி உள்ளது.
Browsing: செய்திகள்
யாழ்.அரியாலையில் உள்ள கடலட்டை பண்ணை சீனர்களையும் உள்ளடக்கிய நிறுவனம் ஒன்றின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளமை தற்பொழுது தொியவந்துள்ளது. அரியாலையில் இயங்கிவரும் கடல் அட்டைத் தொழிற்சாலையில் சீனர்கள் பணியில்…
யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் ஒரே குடும்ப பின்னணியை சேர்ந்த 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தொிவித்துள்ளனர். முன்னதாக தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட ஒருவருடன்…
நாட்டில் மேலும் 1,320 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என…
நுவரெலியா – பூண்டுலோயா பழைய சீன் தோட்டத்தில் லயன் குடியிருப்பு ஒன்றிலிருந்து, கூரிய ஆயுதத்தில் தாக்கி கொலை செய்யப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம்…
பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழையதோட்டம் பகுதியில் பெண்ணொருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இக்கொடூரச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. 38 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு…
அம்பாறை மாவட்ட சாய்ந்தமருது முகத்துவாரத்து கடலுக்கு சென்ற மீனவர்கள் வலையில் சிக்கிய பிரமாண்ட மீன் சிக்கியுள்ளது. குறித்த சுமார் 270 கிலோ எடையுள்ளது என கூறப்படுகின்றது. கொப்பூர்…
திருகோணமலை- குச்சவெளி, கல்லராவ கடற்கரையில் இறந்த நிலையில் அரிய வகை சுறா மீன் ஒன்று கரையொதுங்கியுள்ளது. கல்லறாவ மீன்பிடி கிராமத்திலுள்ளவர்கள், கரை வலை மூலம் மீன்பிடித் தொழிலில்…
ஐக்கிய மக்கள் சக்தியில் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் குமார் சங்கக்காரவுக்குப் பிரதித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களை குமார் சங்கக்கார அடியோடு மறுத்துள்ளார்.…
வவுனியா இறம்பைக்குளம் மகளீர் மகாவித்தியாலத்தின் அதிபர் அருட்சகோதரி ஜெயநாயகி செபமாலை சுகவீனம் காரணமாக இன்று (28.06.2021) மரணமடைந்தார். கடந்த சில மாதங்களாக சுகவீனமடைந்திருந்த அவர் அதற்கான…