Browsing: செய்திகள்

இலங்கையில் மீண்டுமொருமுறை எரிவாயு விலை அதிகரிக்கப்படும் என நிறுவனங்கள் வெளிப்படையாக தகவலை அறிவித்துள்ளன. இந்நிலையில் நாட்டில் அண்மையில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கப்படவேண்டுமென எரிசக்தி அமைச்சர்…

கொரோனா வைரசின் புதிய திரிபானது நாட்டிற்குள் எப்போது வேண்டுமானாலும் பரவலாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தன தெரிவித்தார். நாடு சுற்றளபயணிகளுக்கு திறக்கப்பட்டுள்ளது.…

நாட்டில் அரை ஏக்கருக்கு அதிகமான நிலத்தில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட 3 இலட்சம் ரூபா உதவித் திட்டம் ஒன்றை வழங்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே (Mahindananda…

இலங்கை அரசாங்கத்தின் மீன் பிடி அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா, இலங்கை சட்டத்திட்டங்களை முறையாக அமுல்படுத்தாத காரணத்தினால், வடக்கு- கிழக்கில் வாழும் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக்…

ரஷ்யாவின் இரண்டு நீர்மூழ்கி கப்பல்களும், போர்க் கப்பல் ஒன்றும் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. வெளிவிவகார அமைச்சகத்தின் அனுமதியோடு கஃபால்சார் சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளன. மேலும்…

முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் தாயின் மூன்றாவது கணவரால் இரு சிறுமிகள் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வட்டுவாகல் கிராமத்தில் தாயின் மூன்றாவது கணவரால் சிறுமிகள்…

திருகோணமலையை சேர்ந்த சுவிட்சர்லாந்தில் வசிக்கும் கராத்தே ஆசிரியர் கௌரிதாசன் கிட்ணஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். திருகோணமலையில் மாணவர்களுக்கு கராத்தே,யோகா மற்றும் பல கலைகளை பயிற்றுவித்து வந்தவர் தான்…

“முடியாது எனக்கூறி விட்டு 2015 இல் நாட்டை விட்டு ஓடியவர்களே இன்று மீண்டும் ஆட்சியில் உள்ளனர். இது நொண்டி அரசாங்கம். இந்த அரசாங்கத்தால் நாட்டை முறையாக ஆளமுடியாது.”…

கிளிநொச்சி முகமாலை வடக்குப் பகுதியில் நடுகை செய்யப்பட்டிருந்த நூற்றுக்கும் அதிகமான தென்னம் பிள்ளைகள் நேற்று இரவோடு இரவாக திருடர்களால் பிடிங்கி செல்லப்பட்டுள்ளது. கடந்த கால யுத்தத்தினால் முகமாலை…

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் வளங்களை பயன்படுத்தி பொருளாதார மேம்பாட்டை முன்னெடுக்க வேண்டும் என்றும் பொருளாதார மறுமலர்ச்சி அமைச்சினால் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற வளங்களை…