Browsing: செய்திகள்

நாடளாவிய ரீதியில் சமையல் எரிவாயுவின் விநியோகம் , நாளை முதல் வழமை போன்று இடம்பெறும் என்று லிற்றோ காஸ் நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்ஹ தெரிவித்துள்ளார். தற்போது…

அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ இன்று (15) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். இன்று காலை 10 மணிக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் அவரை ஆஜராகமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

மேஷம்: மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராதது நடப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். உத்தியோகத்தில்…

உதவி வழங்கிய இடம்: அம்பாறை உதவி பெற்றவர்:அ.கலாவதி உதவியின் நோக்கம்:முருகப்பர் வேலாயுதம் அறக்கட்டளை ஊடாக அமரர் கிருஷ்ணசாமி சிறிதரன் அவர்களின் நினைவாக இந்த உதவி வழங்கி வைக்கப்பட்டது.…

கொழும்பு மாளிகாவத்தையைச் சேர்ந்த பாத்திமா மும்தாஸ் என்ற இரு பிள்ளைகளின் தாயை உலக்கையால் அடித்துக் கொலை செய்து, சடலத்தை பயணப் பையில் இட்டு, சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு…

மன்னார் கடற்கரை பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் குறித்த பெண்ணின் மரணம் தொடர்பாக மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். நேற்று (13)…

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும், பட்ஜட் ஊடாக மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை எனவும், உரப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை மையப்படுத்தி புஸ்ஸலாவ நயப்பன தோட்ட…

சர்ச்சைக்குரிய சீன சேதன உரத் தொகையுடன் இலங்கைக்கு வருகை தந்த HIPPO SPIRIT எனும் கப்பல் தற்போது களுத்துறை – பேருவளை கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. MARRINE…

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2022ஆம் ஆண்டுக்கான வருடாந்த வேலை நிகழ்ச்சித் திட்டம் அரசாங்க நிதி பற்றிய குழுவில் நேற்று (13) அனுமதிக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன…

அனுமதியின்றி ட்ரோன் கெமராவை செலுத்தி விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகாமையில் ஒளிப்பதிவு செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் நேற்று (13) காலை…