மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஆலங்குளம் மற்றும் குகநேசபுரம் கிராமங்களில் நிலவும் காணிப்பிணக்கு தொடர்பாக இன்று திம்புலாகல தேவாலங்கார தேரர் மக்களுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.…
Browsing: செய்திகள்
பிரபல இந்து ஆலயத்தில் CCTV க்கு குருக்கள் ஒருவர் திரைபோட்டு மூடிய காணொளி ஒன்று வெளியாகி பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இரவில் இடம்பெற்றதாக கூறப்படும் இச்சம்பவம் தொடர்பில்…
யாழ் தேசிய மட்ட வீராங்கனை காவேரி பிரதீபன் (அளவெட்டி அருணோதயவின் சாதனை மங்கை) மரணம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மாரத்தான் ஓட்டம், குறுந்தூர மற்றும் நெடுந்தூர…
2022 டி20 உலகக் கிண்ண போட்டிக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட மாட்டேன் என அவுஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் அறிவித்துள்ளார். 33 வயது…
அமெரிக்காவின் அதிகாரப்பூா்வ நிலைப்பாட்டுக்கு முரணாக ‘தைவான் ஒரு சுதந்திர நாடு’ என்று கூறி ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளாா். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும்…
பல முறை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு ரசாயனத்தைப் பயன்படுத்தி ஆண்மை நீக்கம் செய்ய பாகிஸ்தான் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:…
மாவீரர் வாரத்தினை நினைவு கூருவதற்கு பொலிசாரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு அமைய வவுனியா நீதிமன்றினால் விதிக்கப்பட்ட தடை உத்தரவுக் கட்டளையைக் உரியவர்களுக்கு வழங்குவதற்காக சரியான முகவரிகள் இன்றி…
பக்டீரியா உள்ளிட்ட தீங்கு ஏற்படுத்தும் பிற உயிரினங்கள் அடங்கிய உர தொகையை இந்நாட்டுக்கு கொண்டு வந்ததாக கூறப்படும் சீன நிறுவனங்களுக்கு, மற்றும் அதன் தேசிய முகவர்களுக்கு பணம்…
காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் பொகவந்தலாவ டியன்சின் கெசல்கமுவ ஒயாவில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வந்த 3 சந்தேக நபர்களை பொகவந்தலாவ பொலிஸார்…
பாதாள உலகக்குழு உறுப்பினரான தெமடகொட ருவானுக்கு சொந்தமான 5 கோடி ரூபாய் பணம் தெமடகொடை பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கியொன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பணம் அவரது…
