வவுனியா, பாலமோட்டைப் பகுதியில் உழவு இயந்திரத்தின் கலப்பையில் அகப்பட்டு 5 வயது குழந்தை ஒன்று மரணமடைந்துள்ளது. நேற்று மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,…
Browsing: செய்திகள்
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரதேசத்திற்குட்பட்ட பூதன்வயல் கிராமத்தில் வீட்டில் தனிமையில் இருந்த பெண்ணை கட்டிவைத்து விட்டு வீட்டில் இருந்த பணம், நகை, தொலைபேசி என்பன கொள்ளையிடப்பட்ட…
வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த தேவையான சட்டக் கட்டமைப்பை கண்டறிவது உள்ளிட்ட ஏனைய விடயங்களை வகுப்பது தொடர்பாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாட…
மேஷம்: மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்காத திடீர் நன்மைகளைப் பெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. சுயதொழில் உள்ளவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள்…
தமிழ் சினமாவிற்குள் காமெடி நடிகராக வந்து தற்போது காதநாயகான நடித்து வருபவர்தான் நடிகர் சந்தானம். இவருடைய நகைச்சுவைக் காட்சிகளில் உருவக்கேலியும் பெண்களை தவறாக சித்தரிப்பதும் அதிகளவில் இருந்ததாக…
யாழ். சுன்னாகம் – அம்பனை பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் மீது வாள்வெட்டு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பக்கத்துக்கு வீட்டுக்காரர் ஒருவருடன் ஏற்பட்ட தகராறு முற்றியதில்…
யாழ்.பல்கலைக்கழகத்தில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் இன்று (21) மாவீரர் வாரம் ஆரம்பமாகின்ற நிலையில், இவ்வாறு யாழ்.பல்கலைக்கழகத்தில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருப்பதாக தெரியவருகின்றது.…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினையும் புலம்பெயர் தமிழ் மக்களின் சார்பில் உலகத்தமிழர் பேரவையையும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அழைத்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும்…
போரில் உயிரிழந்த பொதுமக்களை நினைவேந்த அரசாங்கம் ஒருபோதும் தடைவிதிக்கவில்லை. ஆனால், போரில் உயிரிழந்த பயங்கரவாதிகளை நினைவுகூர அரசு ஒருபோதும் அனுமதிக்காது. நாட்டில் இன நல்லிணக்கம் ஏற்படவேண்டும் எனில்…
கனடாவிற்கான விஜயம் ஒன்றை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற பேச்சாளரான எம்.ஏ சுமந்திரன் மற்றும், நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மேற்கொண்டுள்ளனர். கனடாவில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் தமிழ்த்…
