Browsing: செய்திகள்

திருகோணமலை, கிண்ணியா, குறிஞ்சாக்கேணியில் படகுப்பாதை விபத்துக்கு உள்ளானமை தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி , படகுப்பாதையின் உரிமையாளர் மற்றும் அதனை இயக்கிய இருவருமாக மூவர் கைது…

யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் , விடுதலைப் புலிகளின் நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்றதாக அரச ஆதரவு ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளுக்கு, இந்திய துணைத்…

இலங்கையில் 2021ஆம் ஆண்டின் முதல் பாதியில் மனித உரிமைகள் நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவதாக பிரித்தானியா கவலை வெளியிட்டுள்ளது. இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள பிரித்தானிய வெளிவிவகார…

யுத்தத்தில் இழப்புகளை சந்தித்தவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு நினைவேந்தல்களை வீடுகளில் அனுஷ்டிக்க முடியும் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். யாழ் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு…

அண்மையில் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் மற்றும் பிரமுகர்கள் நடத்திய சந்திப்பு தொடர்பில் தமது டிவிட்டர் பதிவில், தமிழ் மக்களை…

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரை ´தேசிய தலைவர்´ என்று பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்த போது பாராளுமன்றத்தில் இன்று குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது. தமிழீழ…

பாராளுமன்றத்தில் வரவு – செலவு திட்ட வாக்கெடுப்பின் போது, கட்சியின் உச்ச பீடத்தின் தீர்மானத்திற்கமைவாக செயற்படாததனால் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் அவர்களில் பதவிகளில்…

அண்மையில் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளை நிரந்தரமாக்கி அவர்களுக்கான சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரவிிக்கப்படுகின்றது. இன்று (24) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போது…

மட்டக்களப்பு முகத்துவாரம் கடல் பகுதியில் படகில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஒருவர் படகு கவிழ்ந்ததில் கடலில் வீழ்ந்து காணாமல் போயுள்ள சம்பவம் நேற்று (23) இரவு இடம்பெற்றுள்ளது.…

முறையாக முகக்கவசம் அணியாத நபர்களுக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் முறையாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது கட்டாயமாகும். கொவிட்…