Browsing: செய்திகள்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளரும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலேவின் தடுப்புக் காவலை மேலும் நீடிக்க வேண்டாம் எனக் கோரி அவரது தாயார் ஜனாதிபதி…

காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த விசேட வைத்தியர் நேற்று (23) காலை கடமையில்…

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, தற்போது 81,000க்கும் அதிகமான மக்கள் குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றனர். இந் நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள…

முதலமைச்சர் விஜய் தலமையிலான தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா என கூறி , சமூக வலைத்தளங்களில் வைரலான பெண்ணின் காணொளி ஒன்று தொடர்பாக அமைச்சர் கீர்த்தனா விளக்கம்…

500 மில்லியன் ரூபாய் நஷ்ட ஈடாகக் கோரி முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார். இந்த விடயம்…

யாழ்ப்பாணம் காரைநகர் – வேரப்பிட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று இன்று (24) கரையொதுங்கியது கடற்கரைக்கு சென்றவர்கள் சடலம் ஒன்று மிதப்பதை அவதானித்து பொலிஸாருக்கு தகவல்…

இந்தப் பிரபஞ்சம் பல வானியல் அதிசயங்களைக் கொண்டதாகும். எதிர்வரும் வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை), ரக்ஷா பந்தன் பண்டிகை தினத்தன்று ஓர் அரிய பகுதியளவு…

ரஷ்யாவில் செப்டம்பர் நடுப்பகுதியில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, போருக்காக மேலும் 3,00,000 வீரர்களைத் திரட்ட மொஸ்கோ திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். கிழக்கு…

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் இன்று (23) நிறைவடைந்துள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி…

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பிரதான சந்தேகநபர் உட்பட மூவர் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான சந்தேகநபர்களிடம் இருந்து…