Browsing: சுற்றுலா

அம்பாறை மாவட்டத்தில் சுற்றுலாத்துறைக்கு புகழ்பெற்று காணப்படுகின்ற பொத்துவில் அறுகம்பை பிரதேசத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மாட்டு வண்டியில் பிரயாணம் செய்து வருகின்றனர். நாடு பொருளாதார நெருக்கடிக்கும், எரிபொருள்…

கடந்த சில மாதங்களாக நாட்டில் நிலவும் அமைதியற்ற சூழ்நிலை காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாகக் குறைவடைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக சுற்றுலாப் பயணிகளின்…

இலங்கையில் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் சுற்றுலாப் பயணிகளின் ஊடாக 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க (Ranil wickremesinghe)…

சிகிரியாவுக்கு விஜயம் செய்த அமெரிக்க பல்கலைக்கழக மாணவர் ஒருவரை அங்கிருந்த பாதுகாவலர் ஒருவர் திட்டி தாக்கியதாக சிகிரிய சுற்றுலா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தர்…

நாட்டிற்குள் அந்நிய செலாவணியை கொண்டுவரும் வகையில் வெளிநாட்டவர்களுக்கு நீண்ட கால வீசா வழங்கும் திட்டத்தை குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. ‘கோல்டன் பரடைஸ் விசா’ என பெயரிடப்பட்டுள்ள…

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 60 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. உணவு, எரிபொருள் நெருக்கடி நிலை மற்றும் நாட்டில்…

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இந்த மாதத்தில் 60 வீதத்தால் குறைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப்…

அயர்லாந்தைச் சேர்ந்த யுவதி ஒருவரின் கையைப் பிடித்து செல்பி எடுக்க வற்புறுத்திய சம்பவம் தொடர்பாக சந்தேகத்தில் மூவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டிருந்த வீடியோ…

இலங்கையில் கோட்டாபய அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கொழும்பு -…

கொழும்பு, காலி முகத்திடலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக இலங்கை இளைஞர்களால் நடத்தப்பட்டு வரும் போராட்டம் குறித்து வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 10வது நாளாக இடம்பெற்று…