கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 957 பேர் பூரண குணமடைந்துள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து…
Browsing: கொரோனா
டெல்டா மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் ,வைத்தியசாலைகளில் கட்டில்கள் நிரம்பியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. மேலும் ஒட்சிசனின் தேவையும் கணிசமாக உயர்ந்துள்ளதனால் அதிகரிக்கும்…
இந்தியாவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதை விட அதிகமா இந்தியாவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதை விட அதிகமாக இருக்கலாம் என…
இலங்கையில் நேற்று மாத்திரம் மேலும் ஒரு இலட்சத்து 75 ஆயிரத்து 696 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. குறிப்பாக நேற்று 42 ஆயிரத்து 814 பேருக்கு சீனாவின்…
இலங்கையில் 12 வயதிற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக மருந்து உற்பத்தி வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர்…
பொதுமக்கள் நெருங்கிய உறவினரின் மரணம் அல்லது மருத்துவ தேவைக்காக மாத்திரம் மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க முடியும் என பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்…
மட்டக்களப்பு வாகனேரிக் கிராமத்தில் 50 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் உதவி என்றவுடன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இன்று நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையினை கருத்தில் கொண்டு…
இலங்கையில் இதுவரை 2 ஆயிரத்து 250 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேநேரம், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 13…
கொரோனா வைரஸின் டெல்டா திரிபு எதிர்காலத்தில் காற்றின் ஊடாக பரவக்கூடிய அபாயம் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர்…
கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 962 பேர் பூரண குணமடைந்துள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து…
