Browsing: இலங்கை செய்தி

கடந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் மதுபானசாலை அனுமதி பத்திரத்துக்கான வருடாந்த கட்டணத்தை அதிகரித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதை தடுக்கும் வகையில் உயர்நீதிமன்றினால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த…

யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் கூரையை பிரித்து உட்புகுந்து நகைகளை திருடிய குற்றச்சாட்டில் 20 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான். ஏழாலை தெற்கு பகுதியில் உள்ள வீடொன்றில் வசித்தவர்கள் வெளியில்…

வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு தெற்கே நாளையதினம் (07-12-2024) காலை காற்று சுழற்சி உருவாகவுள்ளது. காற்று சுழற்சி நாளை இரவு அல்லது நாளை மறுதினம் 08 ஆம்…

நவகிரகங்கள் அனைத்திற்கும் இளவரச ராஜ புதன் பகவான், இவர் சிம்மத்திற்கு குடிபெயரப்போவதால் 3 ராசிக்காரர்கள் பண மழையில் நனையபோகிறார்கள். 2025 ஆம் ஆண்டு ஜனவரி 4 திகதி…

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரில், தமிழ் மக்கள் சொல்லொனா துயரத்தை அனுபவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இளையதம்பி ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை நாடாளுமன்றில் நேற்று (06)…

முன்னாள ஜ்னாதிபதி ரணில் தலமையிலான கடந்த அரசாங்க காலத்தில் மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கியமை தொடர்பில் எதிர்வரும் வார இறுதியில் நாட்டிற்கு விரிவான விளக்கத்தை முன்வைக்கவுள்ளதாக புதிய ஜனநாயக…

பொதுவாக கர்ப்பமாக இருக்கும் பெண்கள் குறிப்பிட்ட சில விடயங்களை செய்யக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். அதிலும் குறிப்பாக முதல் குழந்தையை பெற காத்திருக்கும் பெற்றோர்கள் கருவில்…

அநுராதபுரத்தில் வீட்டில் இருந்த பெண் ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் நேற்று இரவு பதவிய பொலிஸ்…

நுவரெலியா லங்கம டிப்போவில் கடமையாற்றிய காவலாளியை கொலைசெய்து சுமார் ஒன்பது இலட்சம் ரூபாய் பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இக்கொள்லை சம்பவம்…

23 வயதுடைய முன்னாள் இராணுவ பெண் சிப்பாயை, கொட்டனால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது. இளைஞனின் காதலை ஏற்றுக்கொள்ள மறுத்ததால் யுவதி கொல்லப்பட்டதாக பொலிஸ்…