Browsing: இலங்கை செய்தி

கஸகஸ்தானில் இருந்து சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருவதற்காக புதிய விமான சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சோவியத் ரஷ்ய கூட்டமைப்பு நாடுகளில் ஒன்றாக கஸகஸ்தான் உள்ளது. இந்நிலையில் கசகஸ்தானின்…

இலங்கை நாடாளுமன்றம் நகைச்சுவையாளர்களால் நிரம்பியுள்ளதாக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி Azath Saali தெரிவித்துள்ளார். இன்றையதினம் (18-12-2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து…

இலங்கையில் 2024 – 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் திகதிகள் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17ஆம்…

வடக்கு மாகாண சபைக்கு 2 புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் நேற்றையதினம் (18-12-2024) மதியம் ஆளுநர் செயலகத்தில் வைத்து குறித்த…

மட்டக்களப்பு – வாகரை பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளதோடு அதனை வைத்திருந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின்…

இலங்கையில் நடந்து முடிந்த 10 வது நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவானார். தற்போது அவருக்கு எதிராக நீதிமன்றத்தில்…

பிரிக்ஸ் அமைப்பில்(BRICS) இணைவதற்கான  இலங்கையின் ஆர்வம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க(Anura Kumara Dissanayaka) தனது மூன்று நாள் இந்திய அரசு பயணத்தின் போது,…

இஸ்ரேல் நாட்டுக்கு எதிரான கருத்துகள் அடங்கிய கவிதைகளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஏறாவூர் பொலிஸார் நபரொருவரைக் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம், சம்மாந்துறைப் பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரே…

யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் கேள்விகளை அவருடன் சுயேட்சைக் குழு 17 சார்பாக தேர்தலில் போட்டியிட்ட சிவப்பிரகாசம் மயூரன் விமர்சித்துள்ளார். தனது…

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மூக்கில் அறுவை சிகிச்சை ஒன்றை செய்து கொள்வதற்காக பல மாதங்களாக காத்திருப்பதாக பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் கவலை வெளியிட்டுள்ளார். வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள இயந்திரக்…