Browsing: இலங்கை செய்தி

இவ்வருடத்தின் மூன்றாம் காலாண்டில், அதாவது கடந்த ஜுலை – செப்டெம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரம் 5.5 சதவீத வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. தீவிர பொருளாதார நெருக்கடியிலிருந்து…

நவக்கிரகங்களுள் மிகச்சிறந்தது செவ்வாய் கிரகம். கிரகங்களில் செவ்வாய் என்பது மங்களகாரகன் என்று அழைக்கப்படுகிறது. செவ்வாய் என்றாலே மங்களகரமான வார்த்தை என்று முன்னோர்கள் சொல்வார்கள். முருகப்பெருமானுக்கு உகந்த நாள்…

பொலிஸ் பாதுகாப்பு மட்டும் நீட்டிக்கப்படும் நிலையில் முன்னாள் ஜனாதிபதிகள் ஆயுதப்படைப் பாதுகாப்பு திரும்பப் பெறப்படும் என்ற பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் கருத்துப்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்காக…

இரவு உணவிற்குப் பிறகு ஒரு சிறிய நடை உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என உங்களுக்கு தெரியுமா? இரவு உணவிற்குப் பிறகு நடப்பதென்பது உங்கள் உடலையும், மனதையும்…

யாழில் 18 வயது இளைஞர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீட்டில் தனிமையில் இருந்த இளைஞர் நேற்று (23) விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது…

தென் மாகாணத்தில் சுமார் 7,000 பாலியல் தொழில்சார் பெண்கள் இருப்பதாக மனித மற்றும் இயற்கை வள அபிவிருத்தி அறக்கட்டளையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கே.பி. சஞ்சீவனி தெரிவித்துள்ளார். காலியில்…

சட்டவிரோதமாக குஷ் போதைப்பொருளை மறைத்து இலங்கைக்கு கொண்டுவந்த வெளிநாட்டவர் ஒருவர் நேற்று (23) கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது…

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்தார். சம்பவத்தில் நீர்வேலிப் பகுதியைச் சேர்ந்த 64 வயதான நபரே உயிரிழந்தார்.…

யாழ்ப்பாணத்தில் இரண்டு பிள்ளைகளின் இளம் தந்தையான குறித்த நபர் நேற்று இரவு விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கோண்டாவில் பகுதியில் திங்கட்கிழமை இரவு 11:00…

இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில் உலகம் முழுவதிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைக்கட்ட தொடங்கியுள்ளது. டிசம்பர் 24 முதலே அனைத்துத் தேவாலயங்களில் பிராந்தனைகளும், வழிபாடுகளும் ஆரம்பிக்கும். இனிப்புகள், கேக்குகள்…