நம் முன்னோர்கள் மற்றும் தெய்வங்களை மகிழ்விப்பதற்காகவே நாம் வீட்டு வாசலில் விளக்குகள் ஏற்றப்படுகின்றோம். தீபம் இருளை நீக்கி ஒளியை பரப்புகிறது. இது எதிர்மறையை நீக்கி, வீட்டில் நேர்மறையை…
Browsing: இலங்கை செய்தி
காலி உனவடுன சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த ரஷ்ய பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உனவடுன சுற்றுலா பொலிஸ்…
பொலன்னறுவை – ஹபரணை பிரதான வீதியின் மின்னேரிய பத்து ஓயா பகுதியில் எரிந்த கெப் வண்டியில் நேற்று முன்தினம் (25) எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பில்…
நாட்டில் தொடருந்து சேவையை நாளாந்தம் 70 சதவீதமாக அதிகரிப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக தொடருந்து திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். இலங்கை தொடருந்து திணைக்களத்தின் (Sri Lanka…
அரசாங்கத்துக்கு சொந்தமான சொகுசு வாகனங்களின் விபரங்களை பட்டியலிடும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன் பிரகாரம் எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னதாக அரசாங்கத்தின் திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், அமைச்சுகள், அதிகார…
மகிந்த உட்பட பலரை சர்வதேச ரீதியாக முடக்குவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் திட்டமிடுவதாக கொழும்பு பல்கலைகழகத்தின் பொருளியல்துறை விரிவுரையாளர் எம்.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார். இலங்கையில் புதிதாக ஆட்சியமைத்திருக்கும்…
மத்திய மற்றும் மாகாண சபை மட்டங்களில் மேற்கொள்ளப்படும் தன்னிச்சையான இடமாற்றங்களை விசாரிக்க எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஒரு சிறப்புப் பிரிவை நிறுவியுள்ளது. மத்திய மற்றும் மாகாண…
நிறுத்தப்பட்டிருந்த இறக்குமதி அரிசி தொகை விடுவிப்பு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கைக்கு அரிசியை இறக்குமதி செய்த வர்த்தகர்கள் இன்று காலை முதல்…
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பிரபல முருகன் ஆலயம் ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்ததவரை ஈவிரக்கமின்றி நபர் ஒருவர் தாக்கும் காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கொக்குவில்…
யாழ்ப்பாணத்தை பாதித்துள்ள எலிக்காய்ச்சல் அச்சுறுத்தல் மீண்டும் அதிகரித்துள்ளதாக வடக்கில் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஒரே நாளில் மீண்டும் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நான்கு நோயாளிகள் யாழ்.போதனா வைத்தியசாலையிலும்,…
