Browsing: இலங்கை செய்தி

நவீன தொழில்நுட்ப பதனிடுதல் பொறிமுறையை உள்ளடக்கிய பாரிய கடலட்டைப் பண்ணை இரணைதீவு பிரதேசத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் கிளிநொச்சி, இரணைதீவு…

கடன் தவணை மற்றும் லீசிங் தவணைகளை ஒரே தடவையில் செலுத்தி நிறைவு செய்யும் சந்தர்ப்பத்தில், அதற்கான வாடிக்கையாளர்களிடமிருந்து மேலதிக தொகையை பெற்றுக்கொள்ளும் செயற்பாடுகளை நிறுத்தும் இயலுமை குறித்து…

யாழ்ப்பாணம் அச்சுவேலி மரக்கறிச் சந்தையில் எழுமாற்றாாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் வியாபாரிகள் நால்வருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன்…

நாமல் ராஜபக்ச அவர்கள் தெரிவிக்கையில், “பாடசாலை கிரிக்கெட் பயிற்சியாளர்களை பயிற்சிவிப்பதற்கான மேற்பார்வை செய்வதும், அவர்களின் பொருளாதார தரத்தை உயர்த்துவதுவதற்கான வேலைத்திட்டமொன்றை உருவாக்கும் மிக முக்கிய பொறுப்பு முத்தையா…

-வியாழேந்திரன் மாவீர நாளில் பேஸ்புக்கில் பதிவிட்டவர்கள் சிறையில் உள்ளார்கள் இவர்களை உசுப்பேத்தியவர்கள் இன்று அரசாங்க பாதுகாப்புடன் திரிகிறார்கள் என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். வாழைச்சேனை…

திண்ம கழிவு மின் உற்பத்தி: முதல் மின் உற்பத்தி நிலையம்இலங்கையில் நிறுவப்பட்டுள்ள திண்ம கழிவுகளைப் பயன்படுத்தி மின் சாரத்தை உற்பத்தி செய்யும் முதல் மின் உற்பத்தி நிலையம்…

அரசாங்கமொன்றை அமைத்து அந்த அரசாங்கத்தின் ஊடாக முடிந்தளவு அனுகூலங்களை பெற்றுக்கொள்வது பொதுமக்களின் பொறுப்பாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (13) தெரிவித்தார். ரூபாய் 14 கோடி…

அநுராதபுரம்-எலயாபத்துவ பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்குள்ளான நபர் ஒரவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.

கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் இரு குழுக்களிடையே பரஸ்பர மோதலில்ஒருவர் பலியானதுடன் மேலும் மூவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைபெற்று வருகின்றனர். குறித்த சம்பவம் இன்று காலை 11.30…

உடுத்துறையில் இருந்து யாழ்பாணம் வந்த 42 வயது மதிக்கதக்க 3 பிள்ளைகளின் தாயார் ஒருவர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.குறித்த பெண் கடந்த 12/02 அன்று உடுத்துறையில் இருந்து…