திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இத்திக்குளத்தில் குளிக்கச் சென்றபோது முதலையினால் இழுத்துச் செல்லப்பட்ட சிறுவனின் உடல் இன்று (28) மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். தோப்பூர்,பள்ளிக்குடியிருப்பு இத்திக்குளம்…
Browsing: இலங்கை செய்தி
இந்நிலையில், மூன்று தினங்களின் பின்னர் சுமார் 20 கிலோமீற்றர் தொலைவிலுள்ள மேல்கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து பெண்ணின் சடலம் மீட்கப்படடுள்ளது. பெண் சடலமாக மீட்கப்படும்போது, இரவு நேர ஆடை (நைட்டி)…
கோவிலுக்கு செல்ல வாகனம் கழுவிய நபர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் ஒன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இன்று…
விடுதலைப் புலிகளால் நான் ஐந்து முறை தாக்குதலுக்கு இலக்கானேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்…
சர்வதேச அழுத்தங்களை அச்சமின்றி எதிர்கொள்ள முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாத்தறையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அரசாங்கம்…
லுணுகலையில் இருந்து கொழும்பு வரை பயணித்த தனியார் பேருந்து பசறை 13 ஆம் கட்டை பகுதியில், கடந்த 20 ஆம் திகதி சுமார் 250 அடி பள்ளத்தில்…
நல்லூர் ஆலயச் சூழலின் புனிதத்தைப் பேணும் வகையில் சிலர் நடந்துகொள்ளாமையால் அதனைக் கட்டுப்படுத்தவே கழிவு எண்ணெய் ஊற்றப்பட்டதாக ஆலய நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்லூர் கோயிலில் விசமிகளால்…
யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் 143 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் திருநெல்வேலி மற்றும் அதற்கு நெருக்கமாக உள்ள கிராமங்களில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு வீடுகளில் இருந்து மக்கள் வெளியேற…
யாழ்.மாவட்டத்தில் 143 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன. இதன்படி 743 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தில் 143 பேருக்கு கொரோனா…
இலங்கையில் விஷம் கலந்த தேங்காய் எண்ணெய் சந்தைகளில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் நிலையில் நாடு முழுவதும் குறித்த தேங்காய் எண்ணை சந்தைகளில் உள்ளதா? என்பது குறித்து தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.…
