மீகொட, வெலிசெனவத்த பகுதியில் இருந்து காணாமல் போனதாக கூறப்படும் 10 வயதான சிறுமி தொடர்பில் காவல்துறையினர் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர். இந்த சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை முதல்…
Browsing: இலங்கை செய்தி
பகுதியில் மோட்டார் சைக்கிளும் ஹயஸ் வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் ஆண் ஒருவரும்,…
அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் வயோதிபப் பெண் ஒருவர் தனக்குத் தானே தீயிட்டு தற்கொலை செய்து கொண்டு தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை…
சிறிலங்கா வீதிப்போக்குவரத்து பொலிஸார், நபர் ஒருவர் மீது ஏறிப்பாய்ந்த சம்பவம் இலங்கையில் இடம்பெற்றுள்ளது. கம்பஹா – மஹாபாகே என்கிற நகரில் பட்டப்பகலில் இடம்பெற்ற இச்சம்பவம் பெரிதும் சமூக…
இலங்கையில் ஆழ் துளை கிணற்றில் விழுந்த நபரை 25நிமிடங்களில் விமானப்படை வீரர் மீட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 50 அடி ஆழ் துளை கிணற்றில் கிராமவாசி ஒருவர்…
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேசத்தின் காங்கேயனோடை பிரதேசத்திலுள்ள வாவியில் புதிய வகை மீன் இனம் ஒன்று மீனவர் ஒருவரால் இன்று பிடிக்கப்பட்டுள்ளது. இந்த மீன் 5 அடி…
ஒரு மாவட்டத்தில் கோவிட் தொற்றாளர்கள் திடீரென அதிகரித்தால் அந்த மாவட்டத்தை முற்றாக முடக்குவதா? இல்லையா? என்பது மக்களின் நடத்தைகளில்தான் தங்கியுள்ளது. எனவே, யாழ்ப்பாணம் மாவட்ட மக்கள் சுகாதார ஒழுங்கு விதிகளை…
தூர பயணங்கள் மேற்கொள்ளும் பேருந்தில் பெண்களுடன் நெருக்கமான தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளையடிக்கும் இளைஞன் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. சகஜமாக பேசி அவர்களுடன் நெருக்கமாவதுடன், தூக்க மாத்திரை கலந்த…
பாடசாலையொன்றின் அதிபர், இரு மாணவர்கள் உட்பட 10 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அகுணுகொலபெலஸ்ஸ, அகுணுகொலவெவ பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் உள்ள அதிபர் மாணவர்களுக்கே இவ்வாறு…
யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் பிரிவில் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம் இன்று அதிகாலை புத்தூர், வாதரவத்தை பகுதியில் இந்த கொலை…
