நாட்டில் பரவி வரும் திரிபு அடைந்த புதிய கொரோனா வைரஸ் கர்ப்பிணிப் பெண்களிடையே அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றது என மகப்பேறியல் நிபுணர் மயுரம்மன டெவொலகே எச்சரிக்கை விடுத்துள்ளார்.…
Browsing: இலங்கை செய்தி
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருமண்வெளியில் அம்மம்மாவின் இறப்பினை கேள்வியுற்ற பேரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்துள்ளனர். குருமன்வெளி, மாரியம்மன்…
யாழ்.மிருசுவில் – கெற்பேலி பகுதியில் தோட்டத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞன் மீது சரமாரி வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் சாவகச்சோி வைத்தியசாலையில்…
திருகோணமலை – ஹொரவ்பொத்தான பிரதான வீதியில் பம்மதவாச்சி பகுதியில் இன்று முற்பகல் ஆட்டோவொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் கணவரும், மனைவியும் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்தில் சிக்கிய…
இலங்கையில் தற்போது பலவித காய்ச்சல் வைரஸ் பரவிவருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிறுவர் தொற்றுநோய் சார்ந்த விசேட வைத்திய நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா இதனைத் தெரிவித்தார். டெங்கு…
வடமராட்சி நெல்லியடியில் காதலித்த இளம் ஜோடி தலைமறைவு ; தாயும் மகனும் கடத்தல் ! வடமராட்சி கரணவாய் பகுதியில் காதல் விவகாரமொன்றில் தாயும் மகனும் கடத்தப்பட்ட பரபரப்பு…
சியம்பலாண்டுவ, Moneragala , புத்தல ஆகிய கல்வி வலயங்களில் உள்ள 15 பாடசாலைகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு எதிர்வரும் 30 ஆம்…
மொனராகலை – புத்தள நகரம் இன்று பகல் முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. புத்தள நகதிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் இழுத்து மூடப்பட்டுள்ளன. புத்தள நகர மத்தியில் பலருக்கும் கொரோனா…
கிளிநொச்சியில் தனிமைப்படுத்தலில் இருந்த 47 வயது பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பெண் அண்மையில் ஓமானிலிருந்து நாடு திரும்பிய நிலையில் , இரணைமடு விமானப்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு…
எதிர்வரும் காலங்களில் நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் கை சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்கிற தீர்மானத்தை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ளதாக…
