Browsing: இலங்கை செய்தி

யாழ்ப்பாணம் புதிய செம்மணி வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த கும்பல் ஒன்று வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியும் , மோட்டார் சைக்கிள் , துவிச்சக்கர…

நாட்டில் விதிக்கப்பட்ட பயணத் தடை நாளை அதிகாலை 4 மணி முதல் நீக்கப்படும் என்று இராணுவ தளபதி, ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இன்று முற்பகல் இந்த…

இது இலங்கையில் இதுவரையில் ஒரே நாளில் பதிவான ஆகக்கூடிய கொவிட் மரண எண்ணிக்கையாக் கருத்தப்படுகிறது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட மரணங்களின் மொத்த எண்ணிக்கை எண்ணிக்கை…

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா தொற்றுயை சமாளிக்க நாவலப்பிட்டி பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 400 படுக்கைகள் கொண்ட முழுமையான கொரோனா சிகிச்சை மையத்தை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த…

முகக்கவசம் அணியாதவர்களைத் தேடிச்சென்று தூக்கி வாகனத்தில் ஏற்றிச் செல்வதை நிறுத்திக் கொள்ளும்படி பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன விசேட சுற்று நிருபமொன்றை வெளியிட்டு பொலிஸாருக்கு…

யாழ்ப்பாணம் – மல்லாகம் பகுதில் உள்ள அம்மன் கோவில் ஒன்றில் இன்றைய தினம் அன்னதானம் வழங்க ஆயத்தமாகியிருந்த நிலையில் பொலிசார் மற்றும் சுகாதாரப்பிரிவினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். அத்துடன்…

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு இருந்த நிலையில் , நினைவு தூபி உடைக்கப்பட்டுள்ளது. அதேவேளை இம்முறை புதிதாக நாட்டுவதற்காக கொண்டு வரப்பட்டிருந்த 6.5…

நாடு பூராகவும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் யாழ் மாவட்டத்தில் தொற்று பரம்பலை கட்டுப்படுத்தும் முகமாக யாழ் நகரப் பகுதியில் மக்கள் அதிகளவில் ஒன்று…

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 35 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 55 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று செவ்வாய்க்கிழமை (மே 11) கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண…

தினசரி இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கை அமுல்படுத்த அரசு தீர்மானித்துள்ளது. ஊரடங்கு உத்தரவு அமுலாகும் தினத்தை அரசாங்கம் விரைவில்…