Browsing: இலங்கை செய்தி

கொரோனா தொற்றில் இருந்து மீண்ட புத்தளம், முந்தல பிரதேசத்தில் 19 வயதுடைய மாணவன் ஒருவர் ஒரு மாததின் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் புத்தளம்…

யாழ்.போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதி முழுமையாக நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விடுதியில் 11 நோயாளர் படுக்கைகளும் , 4 அவசர சிகிச்சை பிரிவு கட்டில்களும் உள்ளன. அவை அனைத்தும்…

லண்டனின் ஹரோ பிரதேசத்தின் துணை மேயராக ஈழத்தமிழச்சி ஒருவர் முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சசிகலா சுரேஸ் எனும் ஈழத்தை பூர்வீகமாகக் கொண்ட இவரே துணை முதல்வராக…

நாட்டில் மேலும் சில பிரதேசங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தல பொலிஸ் பிரிவிற்கு…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட ஒருவர் உயிரிழந்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம்…

தமிழகத்தில் மனைவியை கொன்று மகளை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை அருகே தென்திரையான்பட்டியைச் சேர்ந்த முருகேசன் 2019ஆம் ஆண்டு தனது…

கிளிநொச்சி மாவட்டத்தில் உயிரியல் தொழிநுட்ப பிரிவில் முதல் நிலை பெற்ற மாணவி கிளிநொச்சி அறிவியல்நகரில் இயங்கி வருகின்ற ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றியவராவார். பரீட்சை எழுதிவிட்டு தனது குடும்பத்தின்…

யாழ்ப்பாண நகரப் பகுதியில் முக கவசம் அணியாதோர் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதோர் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். இன்று மாலை யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெனாண்டோ…

சிவில் உடையில் புலனாய்வாளர் என தெரிவித்து விசாரணை செய்ய முனையும் நபர்களை வீடுகளுக்குள் அனுமதிக்க வேண்டாம் என வவுனியா பொலிஸார் அறிவித்துள்ளனர். வவுனியா மற்றும் வடக்கின் பல…

கொழும்பு, பம்பலபிட்டி பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக இரவு நேர களியாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட 7 பெண்கள் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல்…