பேருவளை – மக்கொன பகுதியில் மகனால் தாக்கப்பட்ட தந்தையொருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில், குறித்த நபரின் மகனை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பதில் சிரேஷ்ட பிரதி…
Browsing: இலங்கை செய்தி
கிளிநொச்சி ஊரியான் பகுதியில் சட்டவிரோதமான முறையில் அகழ்ந்து களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட 200 கியூப் மணல் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலர்…
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பூவரசன் தீவில் எவ்வித அனுமதியும் இன்றி, இலங்கை – சீன கூட்டு நிறுவனம் ஒன்று அட்டைப் பண்ணை ஒன்றை…
மேல் மாகாணத்தில் வர்த்தகர்கள்,பொது மக்களை அனுமதியின்றி செயற்பட வேண்டாம் என காவல்துறை எச்சரித்துள்ளது. மேல் மாகாணத்தில் அனுமதியின்றி செயற்பட்ட திரையரங்குகள்,உணவகங்கள், நீச்சல் தடாகங்கள், உள்ளிட்ட 313 இடங்கள்…
நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 2,172 பேர் குணமடைந்துள்ளனர். இதனை அடுத்து கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2…
பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட கடந்த இரு தினங்களில் மட்டும் நாடளாவிய ரீதியில் 70 கோடி ரூபாவுக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கின்றது. இந்த தகவலை இலங்கை…
ஜனாதிபதி கோட்டாபயவின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை பெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.துமிந்த சில்வா, மீண்டும் அரசியலில் பிரவேசிக்கவுள்ளார். அந்த வகையில் அவர் வருகிற மாகாண சபை…
கொழும்பிலிருந்து சிங்கப்பூர் செல்லும் வழியில் எம்.எஸ்.சி மெசினா கொள்கலன் கப்பலின் இயந்திர அறையில் ஏற்பட்ட தீ விபத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த தீப்பரவலால் நாட்டின்…
நாட்டில் எதிர்வரும் திங்கட் கிழமை முதல் 60 வயதுக்கும் அதிகமானவர்களுக்கு கொவிட் தடுப்பூசியினை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தினை விரைவு படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள்…
எதிர்வரும் நாட்களில் நாடு முழுவதும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படாது என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் உண்மைக்குப் புறம்பானது என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா…
