தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையிடம் இருந்த உலகின் மிக மதிப்புமிக்க மற்றும் விலைமதிப்பற்ற மூன்று இரத்தின கற்கள் இன்று இலங்கை வங்கிக்கு கொண்டு…
Browsing: இலங்கை செய்தி
யாழ்ப்பாணத்தில் உள்ள அரச திணைக்களம் ஒன்றில் கடமையாற்றும் நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் ஒருவர் தனது வீட்டுக்கு அருகில் உள்ள குடும்பம் ஒன்றில் அக்கா, தங்கை இருவரையும் காதலித்து கண்டம்…
கொரோனாவை தொடர்ந்து சீனாவில் இருந்து புதுசு புதுசா வைரஸ் கிளம்புகிறது. இங்கு ‘குரங்கு பி’ வைரஸ் தாக்கி ஒருவர் பலியானார். கால்நடை மருத்துவர் ஒருவர் 53, இரண்டு…
யாழ்.மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு முச்சக்கரவண்டி வழங்கும் நிகழ்வு யாழ்.பிரதம பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது. பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்ற குறித்த…
சுகாதார அமைச்சின் அனுமதியுடன், திட்டமிட்டபடி, வரும் ஓகஸ்ட் மாத இறுதியில் பாடசாலைகளை மீள திறக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் சகல…
பொதுமக்கள் நெருங்கிய உறவினரின் மரணம் அல்லது மருத்துவ தேவைக்காக மாத்திரம் மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்…
நாட்டில் டெங்கு நோய் பரவல் தற்போது அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவின் ஊடக பேச்சாளர் சமூக வைத்திய நிபுணர் ஹிமாலி ஹேரத் தெரிவித்துள்ளார். தென்மேற்கு…
நாட்டில் அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிடப் போவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ஊடகப் பிரதானிகளுடன் இன்று நடத்திய கலந்துரையாடலில் அவர் இந்த…
முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் வருடத்துக்காக முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்ப முடிவு திகதி…
மன்னார்- வலைப்பாடு கடற்கரையில் மேலும் 6 கடல்ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கி உள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த வெள்ளிக்கிழமை கடற்படை அதிகாரிகள் ஆமைகளின் சடலங்களைக் கண்டு…
