Browsing: இலங்கை செய்தி

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு வழங்க வரவு செலவு திட்டத்தில் அவதானம் செலுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி கேட்டாபய ராஜபக்ஷ தலைவமை சூம் தொழில்நுட்பத்தில்…

யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியை சேர்ந்த 15 கர்ப்பிணி தாய்மார்கள் கடந்த ஒரு வார கால பகுதிக்குள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. குறித்த பகுதியில் தொடர்ச்சியாக…

ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் மாகாணங்களுக்கு இடையே பொதுப்போக்குவரத்தை ஆரம்பிக்கவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இதன்போது இலங்கைப்…

யாழ்ப்பாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், கவனயீர்ப்பு போராட்டமொன்றினை இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்திருந்தனர். யாழ்ப்பாண மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க தலைவி திருமதி சிவபாதம் இளங்கோதை…

15 வயது சிறுமியை பாலியல் விற்பனையில் ஈடுபடுத்திய முக்கிய குற்றவாளி போதைப்பொருள் கடத்தல் மற்றும் பண மோசடி ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டுகள் குறித்து போலீஸ் போதைப்பொருள்…

ரிஷாட் பதியுதீன் வீட்டில் வேலை செய்த மேலும் 5 பெண்களிடம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுக் கொண்டுள்ளனர். 2010 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் குறித்த வீட்டில் 11…

வட மாகாணத்தில் சினோபாம் 1வது தடுப்பூசி ஏற்றும் பணிகள் நேற்று (29) வியாழக்கிழமையும் இடம்பெற்றன. இத்திட்டத்தின் கீழ் 30 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. யாழ் மாவட்டத்தில்…

தனது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சிலர் கொரோனா தொற்றுக்குள்ளானதை அடுத்தே, தான் தனிமைப்படுத்திக் கொண்டதாக முகநூலில் இலங்கை கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச பதிவிட்டுள்ளார். இதனை அடுத்து கைத்தொழில்…

அம்பாறை மாவட்டத்தின் இங்கினியாகல பகுதியில் மானுக்கு பார்த்த குறி தவறியதில் இராணுவ சிப்பாய் ஒருவர் பலியாகியுள்ளார். இதனை அடுத்து 3வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவரின் நண்பரை பொலிஸார்…

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 66 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல்…