தடுப்பூசியின் முதல் டோஸை கூட பெறாத பேருந்து பயணிகளிடம் சாதாரண பேருந்து கட்டணத்தை விட இரண்டு மடங்கு கட்டணம் அறவிடவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்…
Browsing: இலங்கை செய்தி
கம்பஹா மாவட்டத்தில் வசித்து வரும் 11 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாத்தா விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விஷேட பொலிஸ்…
கொழும்பு தேசிய வைத்தியசாலை கொவிட் பரவல் காரணமாக தற்போது அதிக ஆபத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இரண்டு நாட்களில் மட்டும் சுமார் 400 நோயாளிகள் அங்கு அடையாளம்…
அண்மையில் யாழ்ப்பாணத்தில் பெண்கள் சிலரின் மோசமான செயல்பாடு காரணமாக இளைஞர் ஒருவர் உயிரை மாய்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் யாழில் ஆவாக்களோடு ஆத்தாக்களும்…
மட்டக்களப்பு மாவட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட இன்னும் பல சிறுமிகள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். அவர்களுக்கும் சேர்த்து நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் எனவும் அவர்…
நாட்டை மீண்டும் திறக்கும் முடிவில் மாற்றம் ஏற்படுவது தொடர்பில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி திங்கட்கிழமை நாட்டை மீண்டும் திறக்கும் முடிவில் மாற்றங்கள் ஏற்படலாம் என இராஜாங்க…
கொரோனா தடுப்பூசி செலும் வேலைத் திட்டத்தின் கீழ் நேற்று(வெள்ளிக்கிழமை) 5 இலட்சத்து 13 ஆயிரத்து 820 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இந்த…
யாழில் இளைஞனை கடத்திச் சென்று சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாக மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த…
அஸ்ட்ரா செனகா முதலாம் கட்ட தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களின் செயற்திறமை பிறபொருள் எதிரிகள் (என்டிபொடி) 16 வாரங்களுக்கு பின்னர் குறிப்பிடத்தக்க அளவில் குறைவடைவதாக ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் வைத்திய…
மட்டக்களப்பு, கோறளைப்பற்று மத்தி, ஏறாவூர், காத்தான்குடி ஆகிய பகுதிகள் தொடர்ந்தும் சிவப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.…
