Browsing: அரசியல் களம்

இலங்கையில் எதிர்வரும் செப்ரெம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.…

செப்ரெம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள 2024 ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை 29 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். கட்டுப்பணம் செலுத்தும் காலம் நாளை மறுதினம் புதன்கிழமை நண்பகல்…

இலங்கையில் எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் நடைபெறவுள்ளது. குறித்த தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்கு ஆதரவளிக்க ஐக்கிய தேசியக்…

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரையில் 91 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இன்று  வெளியிட்ட விசேட அறிக்கையிலேயே இதனை கூறியுள்ளது. மேலும், மாவட்ட தேர்தல்…

தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் சேவை புரியும் சுமார் 34 சமுர்த்தி ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து உடனடியாக நடவடிக்கையினை மேற்கொண்டு அனைத்து அலுவலர்களின் இடமாற்றம்…

திர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணிலை ஜனாதிபதியாக்கி நாமலை பிரதமராகும் திட்டமே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் அறிவிப்பு என முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.…

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்சவை நியமிப்பது கட்சிக்கோ அல்லது கீழ்மட்ட மக்களுக்கோ நன்மை பயக்கவில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். 2015ஆம்…

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான அனுரகுமார திசாநாயக்க சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவில் இன்று கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய அனுரகுமார…

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும், தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ஷ, சர்வதேச தொடர்புகள் கண்காணிப்பு குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். இதனை சபாநாயகர் மஹிந்த…

மௌபிம ஜனதா கட்சியின் தலைவரும், தொழிலதிபருமான திலித் ஜயவீர, ‘சர்வஜன பலய’ கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக  அறிவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு (Colombo) சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நேற்று (04.08.2024)…