Browsing: அரசியல் களம்

சட்டவிரோதமான முறையில் கைதி விடுதலை செய்யப்பட்ட விவகாரத்திற்கு ஜனாதிபதியே பொறுப்பு என சர்வஜன பலய கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். எனவே இந்த தவறுக்காக ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்பி…

வடக்கு மாகாணத்தில் ஜனாதிபதி நிதியின் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அராசங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டிலுள்ள பிரதேச செயலகங்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகள் விரிவாக்கப்பட்டதன் மூலம், அதில் கோரப்படும்…

கலாநிதி திலக் சியம்பலாபிட்டியவின் ராஜினாமாவைத் தொடர்ந்து, இலங்கை மின்சார சபையின் (CEB) புதிய தலைவராக பேராசிரியர் KTM உதயங்க ஹேமபால நியமிக்கப்பட்டுள்ளார். பேராசிரியர் ஹேமபால எரிசக்தி அமைச்சகத்தின்…

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல ஆகியோரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இலஞ்ச ஊழல்…

கலவான பிரதேச சபை உறுப்பினர் சுஜீவ புஷ்பகுமார நேற்று (2) மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். புதிதாகக் கூட்டப்பட்ட உள்ளாட்சி மன்றத்தின் முதல் நாளன்று,  பதவியேற்ற மறுநாளே இந்தச்…

அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேச சபைக்கான சுயேட்சைக்குழு பிரதிநிதியாக போட்டியிட்டு தெரிவான கே.எல்.சமீம் இறக்காமம் பள்ளிவாசலில் வைத்து சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இறக்காமம் வரலாற்றில் பிரதேச சபை…

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் அலுவலகத்தை விசேட அதிரடிப் படையினர் இன்று (30) சுற்றிவளைத்துள்ளனர். மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள குறித்த அலுவலகத்தில் விசேட சோதனை…

கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ வெலிக்கடை சிறையில் பொது கைதிகள் அறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதன்படி, பொது கைதிகள்…

இலங்கையின் சிங்கள சினிமாவின் பிரபல நடிகையான மாலினி பொன்சேக்காவுக்காக தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படவில்லை. அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்கும் நடத்தப்படவில்லை. அவரது வாழ்க்கையின் கடைசி…

இலங்கையின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதொச நிறுவன முன்னாள் தலைவர், நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குறித்த இருவரும்…