புதிய அமைச்சரவையை நியமித்துள்ளதால் மாத்திரம் மக்களின் பிரச்சினைகள் தீர்ந்து விடும் என எண்ணுவது நகைபுக்குரிய விடயம் ன ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க…
Browsing: அமைச்சரவை
புதிய அமைச்சரவையில் எந்தவொரு பதவியையும் பெறுவதில்லை என தீர்மானித்துள்ளதாக முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சரும் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் கலாநிதி சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது…
புதிய அமைச்சரவை நாளை அல்லது நாளை மறுதினம் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், முன்னாள் அமைச்சர்கள் பலர் பதவிகளை இழக்க நேரிடும்…
எதிர்வரும் 18 ஆம் திகதி அமைச்சரவை நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது. இலங்கை எதிர்வரும் 18 ஆம் திகதியே வொஷிங்டனில் சர்வதேச நாணய நிதியத்திடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.…
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட 11 கட்சிகளின் பிரதிநிதிகளுக்குமிடையில் நேற்று முக்கியத்துவமிக்க கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. சந்திப்பில் அரசமைப்பு திருத்தம் ஊடாக நிறைவேற்று அதிகார…
15 பேர் கொண்ட புதிய அமைச்சரவை இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்த பல அமைச்சர்கள் மற்றும்…
புதிய அமைச்சரவை இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்ய உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை அமைச்சரவை அமைச்சர்கள் இராஜினாமா செய்ததில் இருந்து…
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையிலான புதிய அமைச்சரவை நாளை பதவியேற்கும் சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று இரவு நடந்த…
பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்றத்தில் தனித்து செயற்படுவதாக அறிவித்ததையடுத்து அவர் இந்த தீர்மானம்…
அமைச்சரவை அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று ஏற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறித்த இராஜினாமா கடிதங்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்ட…
