Browsing: Uncategorized

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் எந்தவொரு பிரிவிலும் சித்திபெற்ற மாணவர்களை தாதிய சேவைக்குள் உள்வாங்க சுகாதார அமைச்சு கவனம் செலுத்தி வருகிறது. வடக்கு மற்றும் கிழக்கு…

இலங்கை கணக்காளர் சேவையில் தரம் மூன்றிற்கு ஆட்களை சேர்த்துக் கொள்வதற்கான வரையறுக்கப்பட்ட பகிரங்கப் போட்டிப் பரீட்சை இம்மாதம் 27 ஆம், 28ஆம் திகதிகளிலும், பெப்ரவரி 3 ஆம்…

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கும் ஜப்பான் MI என்ற நிறுவனத்திற்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைவாக இலங்கை பெண்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்புக்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதற்கமைவாக…

அரச முகா­மைத்­துவ சேவையில் மேலும் ஆறா­யிரம் பேரை இணைத்துக் கொள்­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டு­வ­ரு­வ­தாக அரச நிர்­வாக அமைச்சின் ஒன்­றி­ணைந்த சேவை பணிப்­பாளர் நாயகம் திரு­மதி கே.வி.பி.எம்.ஜே.கமகே தெரி­வித்தார்.…

இலங்கை அரசாங்கத்தினால் வாராந்தம் வெளியிடப்படும் வர்த்தமானியின் படி நேற்றைய தினம் வெளியிடப்பட்ட வர்த்தமானியில் நான்கு வகையான வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்புக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. நேற்று வெள்ளிக்கிழமை அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள…

வேலை வாய்ப்பு:நான்கு தசாப்தங்களில் இலங்கையில் முதன் முறையாக மரணதண்டனை நிறைவேற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதி வழங்கியுள்ளார். பிலிப்பைனஸ் விஜயத்தின் மூலம் ஈர்க்கப்பட்ட ஜனாதிபதியினால் இந்த வாக்குறுதி…

இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமை தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். உயிரிழந்த டிப்பர் சாரதிக்கும் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின்…

பயணத்தடை நீக்கப்பட்டாலும் நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை குறையும் வரையில் பொதுமக்கள் ஒன்றுகூடுவதற்கு அனுமதிக்கப்படாது என்பதுடன் இறுக்கமான கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் எனவும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி…