இலத்திரனியல் பயண அனுமதி திட்டம் இந்த வருடத்தின் முதலாவது காலாண்டில் நடைமுறைப்படுத்தப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட…
Browsing: Uncategorized
வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களுக்கு நாளை முதல் 12.01.2026 வரை கனமானது முதல் மிகக் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது…
ஹெரோயின் மற்றும் அபின் வகை போதைப்பொருட்கள், வனாத்தவில்லுவ லெக்டோ தோட்டத்தில் அமைந்துள்ள அதிஉயர் வெப்பத் தகன உலையில் இட்டு அழிக்கும் நடவடிக்கை, இன்று கொழும்பு பிரதம நீதவான்…
2026 வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் திட்டமிடப்பட்ட அனைத்து வீட்டுத் திட்டங்களும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் முடிக்கப்பட்டு, தாமதமின்றி பொதுமக்களிடம் ஒப்படைக்கப்படுவதை உறுதி செய்யுமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க…
திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள புன்னையடி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (01) இரவு இடம் பெற்றுள்ளது.…
கனத்த மழை காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு, “கல்விக்கு கரம் கொடுப்போம்” என்ற திட்டத்தின் கீழ் இன்று
குறைந்தபட்சம் அடுத்த இரண்டு மாதங்களுக்கு வெனிசுலா எண்ணெயை தனிமைப்படுத்துவதில் முழுமையாக கவனம் செலுத்துமாறு அமெரிக்க இராணுவப் படைகளுக்கு வெள்ளை மாளிகை உத்தரவிட்டுள்ளது. வொஷிங்டன் தற்போது கராகஸுக்கு அழுத்தம்…
திடீர் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ரூ. 500 பில்லியனுக்கான குறைநிரப்பு மதிப்பீடு இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இன்று காலை 9.30 மணிக்கு நாடாளுமன்ற…
இலங்கையில் எயிட்ஸ் தொற்று பரவல் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் மட்டும் 600 இற்கும்…
உதவித்தொகை:253,000.00 உதவி வழங்கிய இடம்:மூதூர் பாலத்தடிச் சேனை உதவி பெற்றவர்கள்: 95 குடும்பம் உதவி வழங்கியவர்கள்:திரு மார்க்கண்டு ஐயா குடும்பம் மற்றும் பிள்ளைகள் டித்வா புயலால் காரணமாக…
