Browsing: Uncategorized

மன்னார் முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானாட்டான் சுற்றுவட்டத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள வாகனங்களுக்கான வயரிங் பழுது பார்க்கும் கடை ஒன்றில் வியாழக்கிழமை (17) மாலை ஏற்பட்ட தீப் பரவல்…

2025 ஆம் ஆண்டுக்கான இந்திய ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் ருத்துராஜ் கெய்ட்வாட் வெளியேறியுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முழங்கையில்…

கிரிஎல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிரிஎல்ல-பானந்துறை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பானந்துறையில் இருந்து கிரிஎல்ல நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி, சாரதியின்…

உதவித்தொகை 480,000.00 உதவும் இதயங்கள் நிறுவனம் யேர்மெனி ஏற்பாட்டில் கிளிநொச்சி கோணாவில் மகாவித்தியாலயத்தில் குடி தண்ணிர் சுத்தம் செய்யும் இயந்திரம் பழுதாகிய நிலையில் இருந்ததால் யேர்மெனியில் அவுஸ்புர்க்…

இலங்கையர்கள் சட்டவிரோதமாக இத்தாலிக்குள் நுழைவதால் தமது அரசாங்கத்திற்கும் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் தெரிவித்துள்ளார். நீர்கொழும்பில் உள்ள டொன் போஸ்கோ ஆன்மீக நிறுவனத்திற்கு கண்காணிப்பு…

இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு சமூகவலைத்தளங்களை பயன்படுத்துவோரிற்கு எச்சரிக்கை ஒன்றினை விடுத்துள்ளது. அதன்படி சமூக வலைத்தளங்கள் மூலம் அனுப்பப்படும் போலியான குறுஞ்செய்திகளுக்கு தங்களது தனிப்பட்ட தகவல்களை வழங்குவதை…

11 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இந்த இடமாற்றம் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. மேலும்…

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் 26/12/2024 அன்று சந்தேகத்திற்குரிய வகையில் திடீரென றொனால்ட் என்பவரின் வீட்டின் உள் புகுந்த இராணுவம்,பிரான்சில் றொசான் தேவபாலன் எனப்படும் அவரது சகோதரன் மற்றும்…

பிரம்மாண்டமான பொருட்செலவில் எடுக்கப்பட்ட புஷ்பா 2 திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவான…