Browsing: Uncategorized

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை 9மணியளவில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய…

பல கனவுகளுடன் பஹ்ரைன் சென்ற இனைஞன் கனவுகள் நனவாகும் முன்னரே விமானத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்த துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது பஹ்ரைனில் இருந்து இந்திய திரும்பிய 27 வயது…

செம்மணி மனிதபுதைகுழி கொடூரமான கண்டுபிடிப்பு – இங்கிலாந்து வெளியுற சமீபத்தில் செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி “கொடூரமான கண்டுபிடிப்பு” என்று இங்கிலாந்து வெளியுறவுச் செயலாளர் டேவிட் லாம்மி…

வவுனியா – ஓமந்தைப் பொலிஸார், பொலிஸ் நிலையம் அருகில் உள்ள தனிநபருக்கு சொந்தமான காணியினை ஆக்கிரமித்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, பாராளுமன்றத்தில் பொலிஸ் அமைச்சின்…

வடமராட்சி கிழக்கு – சுண்டிக்குளம் பகுதியில் கடற்படையினரால் இன்றும் நில அளவீடு மேற்கொள்ளப்படுகின்றது. இது உடனடியாக நிறுத்தப்படாவிட்டால் அதற்கு எதிராக போராட்டம் வெடிக்கும் என்று வடமாகாண காணிக்கான…

முன்னதாக யாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ் மா அதிபராகப் பணியாற்றி வந்த காளிங்க ஜெயசிங்க கொழும்புக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டத்தை தொடர்ந்து அவருடைய இடத்துக்கு கொழும்பில் பணியாற்றிவந்த மாறப்பன…

கொழும்பு துறைமுகத்தில் இறக்குமதி கொள்கலன்களை அனுமதிப்பதில் ஏற்பட்டிருந்த நெரிசல் தற்போது முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது. மேலதிக சுங்கப் பணிப்பாளர் மற்றும் சுங்க ஊடகப் பேச்சாளர்…

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மை பெற்றிருந்த ஹம்பாந்தோட்டை மாநகர சபையில் ஐக்கிய மக்கள் சக்தி மேயர் பதவியைப் பெற்று அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. ஹம்பாந்தோட்டை மாநகர…

இலங்கையில் உள்ள சீனத் தூதரகம், 2025 ஜூன் 30 முதல் “சீன விசா Online விண்ணப்ப முறை” அதிகாரப்பூர்வமாகத் ஆரம்பிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு,…

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் பிரதமர் ஹரிணி அமர் சூரியவை நேற்று அலரி மாளிகையில் சந்திதுள்ளார். பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட பின்னர்…