உதவி வழங்கிய இடம்:நுணுகலை (மலையகம்) உதவி பெற்றவர்கள்: 85 குடும்பம் (252 பேர்) உதவி வழங்கியவர்கள்:திரு பாஸ்கரன்( மோகன்) ,திரு ஐயாத்துரை குகனேசன். டித்வா புயல் காரணமாக…
Browsing: helpingtamil
உதவித்தொகை:253,000.00 உதவி வழங்கிய இடம்:மூதூர் பாலத்தடிச் சேனை உதவி பெற்றவர்கள்: 95 குடும்பம் உதவி வழங்கியவர்கள்:திரு மார்க்கண்டு ஐயா குடும்பம் மற்றும் பிள்ளைகள் டித்வா புயலால் காரணமாக…
டித்வா புயலால் காரணமாக பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு இன்றய தினம் அம்பாறை மாவட்டத்தில் பிரதேச செயலளர் திரு R.திரவியராஜ் அவர்களின் கண்காணிப்பில் முதற்கட்டமாக 100 குடும்பங்களுக்கு 60 வயதுக்கு…
25.11.2025 கார்த்திகை மாத புதல்வர்களின் 50 பெற்றோரை கெளரவித்து மதிப்பளித்து அத்துடன் பிள்ளைகள் நினைவாக மரக்கன்றுகளும் மேலும் உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று அம்பாறை…
முல்லைத்திவு மாங்குளம் பகுதியில் ஒரு வாரமாக தொடரும் காட்டு யானைகளின் தொல்லையால் பெரும் சிரமங்களை எதிர் நோக்குவதாக அப் பகுதி மக்கள் மற்றும் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். முல்லைத்திவு…
அமெரிக்க கேட்ஸ் அறக்கட்டளையின் உலகளாவிய மேம்பாட்டுத் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினருக்கும் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் இடையேயான சந்திப்பு நேற்றுமுன்தினம் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பின்போது, கேட்ஸ்…
உதவித்தொகை 480,000.00 உதவும் இதயங்கள் நிறுவனம் யேர்மெனி ஏற்பாட்டில் கிளிநொச்சி கோணாவில் மகாவித்தியாலயத்தில் குடி தண்ணிர் சுத்தம் செய்யும் இயந்திரம் பழுதாகிய நிலையில் இருந்ததால் யேர்மெனியில் அவுஸ்புர்க்…
500000,00 ரூபாய் பெறுமதியில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. தற்சமயம் நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் மழை காரணமாக வெள்ளப்பெருக்கினால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள்…
கிளிநொச்சியில் இடம்பெற்ற சுயதொழில் ஊக்குவிப்பாளர்களுக்கான பயிற்சிநெறி.!!! எனும் கருப்பொருளின் கீழ், கிளிநொச்சி நாச்சிக்குடா ஜேம்ஸ்புரம்” உதவும் இதயங்கள் கிராமிய முற்போக்கு மகளீர் ஒன்றியத்தின்” வேண்டுகோளுக்கு அமைவாக கிளிநொச்சி…
08.02.2023 உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மாலை நேரக்கல்வி நிலையம் மாறாயிலுப்பை நெடுங்கேணி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு. ஆசிரியர்கள்:3 மாணவர்கள்:51 அன்பான உறவுகளே! கல்வியே எமது குழந்தைகளின் மூலதனம்! மாறாயிலுப்பை…
