இந்த ஆண்டின் கடந்த 5 மாதங்களில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு பெறப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2,000ஐ தாண்டியுள்ளது. அதன்படி, 2025 ஜனவரி 1,…
Browsing: colombo
பொலிஸ் பொறுப்பதிகாரிகள் ஐவருக்கு உடனடியாக இன்று நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களில் இருந்து ஐந்து பொறுப்பதிகாரிகளுக்கு (OIC) உடனடி…
ஹம்பாந்தோட்டையில் 5000 பேருக்கான கருத்தரங்கு மண்டபம் ஒன்றை அமைத்து மக்கள் பணத்தை வீணடித்துள்ளார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் கவுசல்யா ஆரியரத்ன தெரிவித்துள்ளார். இன்றைய தினம் பாராளுமன்றில் நிதி…
வடக்கில் 5,941 ஏக்கர் காணிகளை அரச காணிகளாக்கி கையகப்படுத்துவதற்கான வர்த்தமானிக்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. நாளைய தினம் காலக்கெடு முடிவடையும் கடைசித்…
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று சற்று அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு…
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (23) பிடியாணை பிறப்பித்துள்ளது. சஜின் வாஸ் குணவர்தன 2010…
ஜனாதிபதி பொதுமன்னிப்பு முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டமைக்கான முழு பொறுப்பையும் நீதியமைச்சே ஏற்க வேண்டும் என முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் அவர்…
பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு கைதிகள் இன்று (20) காலை சிறைச்சாலையின் கூரை மீது ஏறி நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் சிறைச்சாலையில்…
காலி மாநகர சபையின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. காலி மாநகர சபையின் முதல் கூட்டம் இன்று காலை உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது. காலி…
சிறுவர் பாதுகாப்பு எந்த வகையிலும் பெண்களுக்கு மட்டுமே உரிய பொறுப்பல்ல என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். “இலங்கையில் பெண்களின் பொருளாதார பங்களிப்பை அதிகரித்தல்” என்ற தலைப்பின்…
