எதிர்வரும் பண்டிகை காலத்தில் நாட்டின் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. 6,000 பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்,பொலிஸார் சிவில்…
Browsing: colombo
கொழும்பில் உள்ள உயரமான கட்டிடங்கள் நிலநடுக்கத்துக்கு எதிராக பாதுகாப்பானவை என்றும், அவை அதி நவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ளதாக நில அதிர்வு நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் பதிவாகிய…
மருதானை சோப்பேவின் மகன் என்று அழைக்கப்படும் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் கித்சிறி ராஜபக்ஷ பொலிஸாரால் நேற்று (28) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு தெமட்டகொடை…
குவைத் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 20 இலங்கை கைதிகள் இன்று நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக அவர்கள் இலங்கையை வந்தடைந்துள்ளனர். இலங்கை…
எகொட உயன தொடருந்து நிலையத்தில் அமைந்திருந்த பயணிகள் மேம்பாலம் இன்று இரவு திடீரென இடிந்து விழுந்ததால், மருதானையிலிருந்து காலி நோக்கி செல்லும் ஒரு வழிப்பாதை முற்றிலுமாக முடங்கியுள்ளது.…
கொழும்பு களியாட்டவிடுதியில் வெள்ளிக்கிழமை (21) இரவு ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் யோஷிதவுடன் சென்ற மூவர் , பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவில் இன்று (26) சரணடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தொடர்பில்…
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனுக்கும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்குக்கும் இடையில் சந்திப்பு இன்று நடைபெற்றது. கொழும்பு அமெரிக்கத் தூதுவர் இல்லத்தில்…
ஆயுர்வேத மருத்துவ கவுன்சிலிடமிருந்து பாரம்பரிய மருத்துவர் சான்றிதழைப் பெறுவதற்காக லஞ்சம் கேட்க முயன்றதாகக் கூறப்படும் ஒரு தொழிலதிபர் மற்றும் மூன்று பேர் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை…
பல வருடங்களுக்குப் பிறகு கொழும்பு மற்றும் கோட்டை பகுதிகளில் சிக்கன்குன்யா நோய்ப் பரவல் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். நுளம்பு பெருக்கம் காணப்படும் இடங்களை அகற்றுவதன்…
இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலியின் சொத்து வழக்கில் சிஐடியின் சட்டவிரோத சொத்து விசாரணை பிரிவுக்கு விசாரணையைத் தொடர்ந்து முன்னேற்ற அறிக்கைகளை சமர்ப்பிக்க கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…