கல்கிஸ்ஸை கடற்கரையில் நேற்று (02) இரவு அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. பொலிஸாரின் கூற்றுப்படி, சடலம் ஒரு ஆணுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆனால் அவரது…
Browsing: colombo
கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில் இன்று காலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில்…
இந்த ஆண்டின் கடந்த 5 மாதங்களில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு பெறப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2,000ஐ தாண்டியுள்ளது. அதன்படி, 2025 ஜனவரி 1,…
பொலிஸ் பொறுப்பதிகாரிகள் ஐவருக்கு உடனடியாக இன்று நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களில் இருந்து ஐந்து பொறுப்பதிகாரிகளுக்கு (OIC) உடனடி…
ஹம்பாந்தோட்டையில் 5000 பேருக்கான கருத்தரங்கு மண்டபம் ஒன்றை அமைத்து மக்கள் பணத்தை வீணடித்துள்ளார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் கவுசல்யா ஆரியரத்ன தெரிவித்துள்ளார். இன்றைய தினம் பாராளுமன்றில் நிதி…
வடக்கில் 5,941 ஏக்கர் காணிகளை அரச காணிகளாக்கி கையகப்படுத்துவதற்கான வர்த்தமானிக்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. நாளைய தினம் காலக்கெடு முடிவடையும் கடைசித்…
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று சற்று அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு…
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (23) பிடியாணை பிறப்பித்துள்ளது. சஜின் வாஸ் குணவர்தன 2010…
ஜனாதிபதி பொதுமன்னிப்பு முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டமைக்கான முழு பொறுப்பையும் நீதியமைச்சே ஏற்க வேண்டும் என முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் அவர்…
பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு கைதிகள் இன்று (20) காலை சிறைச்சாலையின் கூரை மீது ஏறி நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் சிறைச்சாலையில்…