மே 1, உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொழும்பு நகரம் மற்றும் அதன் புறநகரப் பகுதிகளில் 15 இடங்களில் நடைபெறவுள்ள பேரணிகள், கூட்டங்கள் மற்றும் நினைவேந்தல் நிகழ்வுகள்…
Browsing: Braking News
யாழ்ப்பாணம் கோண்டாவில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் விற்பனைக்காக வண்டுமொய்த்த பொருட்கள் மற்றும் காலாவதியான உணவுப் பொருட்கள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், அங்காடியின் உரிமையாளருக்கு ரூ.40,000 தண்டம்…
நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) ஒவ்வொரு வாரமும் வழமையாக வெளியிடும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை வரம்பு, 2025 ஏப்ரல் இறுதிக்கான தகவல்களுடன் இந்த வாரமும்…
லைபீரியாவைச் சேர்ந்த உலகின் மிகப்பெரிய கொள்கலன்களை கடத்தும் கப்பல்களில் ஒன்றான MSC Mariella, 2025 ஏப்ரல் 29ஆம் தேதி, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் (ECT)…
2025ஆம் ஆண்டு (ஸ்ரீ பௌத்த வருடம் 2569) அரச வெசாக் மகோற்சவத்தை நுவரெலியாவில் நடைபெற அரசாங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மேலும், மே மாதம் 10 ஆம்…
2025 கனடிய பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ஆறு தமிழ் வேட்பாளர்களில் ஹரி ஆனந்தசங்கரி உள்பட மூவர் வெற்றி பெற்றுள்ளனர். கனடிய பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு திங்கட்கிழமை (28) நடைபெற்றது. இந்தத் தேர்தலில்…
கண்டி நகரத்தை சுத்தம் செய்யும் பணி மிக வெற்றிகரமாக நிறைவடைந்ததாக கண்டி மாநகர மருத்துவ அதிகாரி பசன் ஜயசிங்க தெரிவித்தார். மூவாயிரத்துக்கும் அதிகமான தன்னார்வலர்கள் நேற்று மாலை 6…
இலங்கையில் அரசு மற்றும் அரை-அரச துறைகளில் பணியாற்றும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 1,150,000 ஐ தாண்டியுள்ளது. 2024ஆம் ஆண்டு சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்…
நாட்டில் தேங்காயின் விலை மீண்டும் உயர்ந்துள்ளதுடன், சில பகுதிகளில் 220 ரூபாய் முதல் 240 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தென்னைப் பயிர்செய்கை சபையின் தலைவர் சுனிமல்…
கொழும்பு விஸாகா வித்யாலயத்தில் கல்வி பயின்ற மாணவி ரனுலி விஜேசிர்வர்தன, ஒரே ஆண்டில் க.பொ.த. சாதாரண தரமும் (O/L) உயர்தரமும் (A/L) தேர்ச்சி பெற்று சிறப்பான சாதனைப்…