புத்த பெருமானின் முப்பெரும் நிகழ்வுகளை நினைவுபடுத்தும் புனித வெசாக் பூராணை தினம் (30) இன்றாகும். புத்தரின் பிறப்பு, ஞானோதயம் மற்றும் மறைவு இந்த வெசாக் பூராணை தினத்திலேயே…
Browsing: Braking News
கபில சந்திரசேனவின் மரணத்தில் யாரும் எதிர்பார்க்காத சந்தேகம் வலுப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, அதிகம் வீரியம் கொண்ட இரசாயனம் அவரின் உடலுக்கு செலுத்தப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. ஐஓடிபிபி…
நாட்டில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டு, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டு, வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 89 குற்றவாளிகளை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு பொலிஸார்…
ஈரானின் இராணுவ முகாம் ஒன்றை இலக்கு வைத்துஇ அமெரிக்க இராணுவம் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தனது அடையாளத்தை வெளிப்படுத்தக் கூடாது என்ற நிபந்தனையின்…
பொலிஸ்மா அதிபரின் பெயரை போலியாகப் பயன்படுத்தி செயல்பட்டு வரும் சைபர் அச்சுறுத்தல் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபரின் பெயரைப் பயன்படுத்தி வரும் போலி மின்னஞ்சல்கள்…
எபோலா வைரஸ் பரவும் அபாயம் காரணமாக, ஆப்பிரிக்காவின் மூன்று நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு தற்காலிக பயணத் தடையை விதிக்க கனடா அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, கொங்கோ ஜனநாயகக் குடியரசு,…
நாட்டில் தென்மேல் பருவமழை நிலைபெற்றுள்ளமையால், தென்மேல் பகுதிகளில் மழையுடனான வானிலை தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. இதனால், நாட்டின் பல பகுதிகளில் இன்று 75…
புகையிலைப் பயன்பாட்டினால் ஆண்டுக்கு 22,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர் என புகையிலை மற்றும் மதுபானத்திற்கான தேசிய ஆணையம் தெரிவித்துள்ளது. புகையிலைப் பயன்பாட்டினால் 200-க்கும் மேற்பட்ட நோய்கள் ஏற்படுவதாக அதன்…
மொனராகலை கல்வி வலயத்திற்குட்பட்ட படல்கும்பூர, வைகும்பூர தமிழ் கனிஷ்ட வித்தியாலயத்தின் கணித ஆசிரியர் ஒருவர், கல்விச் சுற்றுலா சென்றிருந்த இடத்தில் கடலில் நீராடிக்கொண்டிருந்த மாணவி ஒருவரைக் காப்பாற்ற…
மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாவற்கொடிச்சேனையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பாவற்கொடிச்சேனை, தும்பாலஞ்சோலையில் வயல் காவலாளியாக பணி…
