Browsing: Braking News

கிளிநொச்சி மாவட்டம் தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அழகாபுரி பகுதியில் புதையல் அகழ முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று இரவு…

யாழ்ப்பாணம் புங்குடுதீவு 2ம்வட்டாரம்்ஆஸ்பத்திரிவீதியியைச் சேர்ந்த கனடாவில் வசித்துவந்த 4 பிள்ளைகளின் தந்தையான செல்வகுமார் கண்ணையா(செல்வா) மாரடைப்பு காரணமாக மரணடமடைந்துள்ளார். கனடாவில் பல ஈழத்தமிழர்கள் இவ்வாறு திடீர் நோய்வாய்ப்பட்டும்…

கொழும்பு நகரில் அடையாளம் காணப்படும் கொவிட்-19 தொற்றாளர்களில்இ 90 சதவீதமானோர் டெல்டா தொற்றாளர்கள் எனத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல் துறை பிரிவின் பேராசிரியர்…

அம்பாறை – நிந்தவூர் முதலாம் பிரிவைச் சேர்ந்த எம்.ஜே.பாத்திமா அனத் ஜிதாஹ் “கிறேன் மாஸ்டர்” மகுடத்தையும் ஆசிய நாடுகளின் கொடிகளை மிக வேகமாக அடையாளம் காணக்கூடியவர் “Fastest…

நாட்டை முழுமையாக முடக்காது, பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக அமுல்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று இரவு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்ததாக…

சுகாதார அமைச்சினால் புதிய சுகாதார வழிகாட்டல் கோவை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரமே வெளியே செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தொழில் மற்றும் சுகாதார…

இலங்கையில் கடந்த 24 மணித்தியாளங்களில் கோவிட்-19 தொற்றுடன் தொடர்புடைய மேலும் 171 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, இன்று செவ்வாய்க்கிழமை சுகாதார சேவைகள் இயக்குநரால் உறுதிப்படுத்தப்பட்டு அரச தகவல் திணைக்களத்தினால்…

தனமல்வில – எம்பிலிபிட்டிய பிரதான வீதியின் செவனகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நபர் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி உள்ளார். எம்பிலிபிட்டியவில் இருந்து…

நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சுகாதார அமைச்சு பரிந்துரை செய்தால் பொது முடக்கமொன்றை அறிவிப்பதற்குப் பின்வாங்கப்போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சரவை…

மருத்துவமனைகள் எங்கும் நோயாளர்கள் நிரம்பி வழிகின்றனர். மூச்செடுக்க ஒட்சிசனுக்காக ஒரே கட்டலில் மூவரும் போராடிக்கொண்டிருக்கின்றனர். படுக்கவோர் இடமின்றி தரையிலும் மரத்தடியிலும் தவித்துக்கொண்டிருகின்றனர். மரணங்களின் அதிகரிப்பால் மையவாடிகளும் நிரம்பிவழிகின்றன.…