பலஸ்தீனர்களை காசாவில் இருந்து வௌியேற்றும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐந்து அரபு நாடுகள் அமெரிக்க இராஜங்கச் செயலாளர் மார்கோ ரூபியோவுக்கு கூட்டுக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளன. ஜோர்தான்,…
Browsing: வெளிநாட்டு செய்தி
லகளவில் பல்வேறு திட்டங்களுக்கு நிதியளித்து வரும் யு.எஸ்.ஏ.ஐ.டி (USAID) தற்போது சர்ச்சையின் மையமாகியுள்ளது. மேற்கத்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த அமைப்பு மனிதாபிமான உதவி என்ற பெயரில்…
ஆன்லைனில் சிக்கன் ஆர்டர் செய்த பெண்ணிற்கு பேரதிர்ச்சி கிடைத்துள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த எமிலி என்ற இளம் பெண் ஆன்லைன் மூலம் சிக்கன் உணவு ஆர்டர் செய்தார். குறித்த…
அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையில் ஆரம்பமாகியுள்ள வர்த்தகப் போர் நிலைமை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க கனடிய தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். கனடிய ஏற்றுமதிகள் மீது அமெரிக்கா 25…
கனடிய ஏற்றுமதிகள் மீது வரி விதிப்பதாக அமெரிக்கா அறிவித்ததனை தொடர்ந்து ஒன்றாரியோ மாகாணம் சில பதிலடி நடவடிக்கைகளை அறிவித்திருந்தது. எனினும் இறுதி நேரத்தில் இந்த வரி விதிப்பு…
கனடாவின் ரொறன்ரோ பகுதியில் வீடற்றவர்களின் மரணங்களில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் வீடற்றவர்களின் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது என…
கனடா மற்றும் மெக்சிகோ மீது விதிக்கப்பட்ட வரிகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத்…
அமெரிக்க இராணுவத்தை மறுசீரமைப்பதற்கான நிறைவேற்று உத்தரவுகளில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று கையொப்பமிட்டார். நாஜி ஆட்சியிலிருந்து அவுஷ்விட்ஸ் கைதிகள் முகாம் விடுவிக்கப்பட்டு 80 ஆவது ஆண்டு…
சீனாவினால் அண்மையில் வெளியிட்டுள்ள டீப்சீக் (Deepseek) செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் (AI) உலகெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சீனாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான டீப்சீகின்…
தென்கொரியாவில் பயணிகள் விமானமொன்று தீப்பிடித்ததில் 176 பேர் அவசரஅவசரமாக விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். தென்கொரியாவின் ஹிம்ஹாய விமானநிலையத்தில் தென்கொரியாவின் புசான் பயணிகள் விமானத்தில் திடீரென தீப்பிடித்ததாக தெரிவித்துள்ள அதிகாரிகள்,…
