Browsing: வவுனியா செய்திகள்

இலங்கையில் பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று வியாழக்கிழமை (14) நடைபெற்றுவருகின்றது. இந்த நிலையில் வவுனியா நகரப்பகுதிகளில் வேட்பாளரின் துண்டுப்பிரசுரங்கள் வீசப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக நகரத்திற்கு அண்மையில் அமைக்கப்பட்டுள்ள…

சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை சட்டமா அதிபருடன் கலந்தாலோசித்து விடுதலை செய்ய தயார் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று (நவம்பர் 10) நடைபெற்ற…

வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இருந்து நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் தலவாக்கலை பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என பொலிஸார் தெரிவித்தனர்.…

வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் கையூட்டு பணம் கொடுத்தால் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம் என்கின்ற ஒரு நிலைமை காணப்படுவதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள்…

வவுனியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவன் ஒருவருக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பயிலுநர் ஆசிரியை ஒருவர் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில்,…

இலங்கையில் 2024 ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (21) நாடு முழுவதும் இடம்பெற்று வருகிறது. வவுனியாவில் காலை முதல் மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு நிலையங்களுக்கு…

வவுனியா பேருந்து நிலையத்தில் அரசுக்கு சொந்தமான பேருந்தின் நடத்துனர் மீது தனியார் பேருந்து ஒன்றின் சாரதி தாக்குதல் மேற்கொண்டதில் அரச பேருந்தின் நடத்துனர் காயமடைந்த நிலையில் வவுனியா பொதுவைத்தியசாலையில்…

இலங்கையில் கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதற்காக வவுனியா குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு முன் 15 நாட்களுக்கு மேலாக இரவு பகலாக கைகுழந்தைகளுடன் பொது மக்கள் காத்திருக்கும் பெரும் அவலம் ஏற்பட்டுள்ளது.…

வவுனியாவில் கடத்தப்பட்ட குடும்ப பெண் மீட்கப்பட்டதுடன் வானுடன் 4 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தில் இருந்து வான் ஒன்றில்…

வவுனியாவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் இன்று (29) உயிரிழந்துள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்தனர். கடந்த செவ்வாய்கிழமை வவுனியா, கற்பகபுரம் பகுதியில் தனது நண்பர்களுடன்…